Salmos 105

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 யெகோவாவை துதித்து, அவருடைய பெயரை பிரபலமாக்குங்கள்,

2 அவரைப் பாடி, அவரைப் புகழுங்கள்;

3 அவருடைய பரிசுத்த பெயரைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்;

4 யெகோவாவையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்;

5 அவருடைய ஊழியனாகிய ஆபிரகாமின் சந்ததியே!

6 அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும்,

7 அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா,

8 ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையும்,

9 அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.

10 அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும்,

11 உங்களுடைய சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.

12 அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சில மக்களுமாக இருந்தார்கள்.

13 அவர்கள் ஒரு தேசத்தைவிட்டு மறு தேசத்திற்கும்,

14 அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடுக்காமல்,

15 நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும்,

16 அவர் தேசத்திலே பஞ்சத்தை வரவழைத்து, உணவு என்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார்.

17 அவர்களுக்கு முன்னாலே ஒரு மனிதனை அனுப்பினார்;

18 அவனுடைய கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்;

19 யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறும்வரை

20 ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச் சொன்னான்;

21 தன்னுடைய பிரபுக்களை அவனுடைய மனதின்படி கட்டவும்,

22 அவனைத் தன்னுடைய வீட்டுக்கு அதிகாரியும்,

23 அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்;

24 அவர் தம்முடைய மக்களை மிகவும் பலுகச்செய்து,

25 தம்முடைய மக்களைப் பகைக்கவும்,

26 தம்முடைய ஊழியனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.

27 இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும்,

28 அவர் இருளை அனுப்பி, காரிருளை உண்டாக்கினார்;

29 அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி,

30 அவர்களுடைய தேசம் தவளைகளை அதிகமாகப் பிறக்கவைத்தது;

31 அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.

32 அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி,

33 அவர்களுடைய திராட்சைச்செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து,

34 அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,

35 அவர்களுடைய தேசத்திலுள்ள எல்லா தாவரங்களையும் அரித்து,

36 அவர்களுடைய தேசத்திலே முதற்பிறப்புகள் அனைத்தையும்,

37 அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச்செய்தார்;

38 எகிப்தியர்கள் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள்.

39 அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து,

40 இஸ்ரவேலர்கள் உணவு கேட்டார்கள், அவர் காடைகளை வரச்செய்தார்;

41 கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வனாந்திரத்தில் ஆறாக ஓடினது.

42 அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும்,

43 தம்முடைய மக்களை மகிழ்ச்சியோடும்,

44 தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும்,

45 அவர்களுக்கு அந்நியர்களுடைய தேசங்களைக் கொடுத்தார்;

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 105, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.