Jó 27

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 பின்பு யோபு தன் விரிவுரையைத் தொடர்ந்தான். அவன்,

2 “உண்மையாகவே, தேவன் உயிரோடிருக்கிறார்.

3 ஆனால் என்னில் உயிருள்ளவரையிலும்

4 என் உதடுகள் தீயவற்றைப் பேசாது,

5 நீங்கள் சொல்வது சரியென நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

6 நான் செய்த நல்லவற்றைத் கெட்டியாகப் (இறுகப்) பிடித்துக்கொள்வேன்.

7 ஜனங்கள் எனக்கெதிராக எழுந்து நிற்கிறார்கள்.

8 ஒருவன் தேவனைப்பற்றிக் கவலைப்படாவிட்டால், அவன் மரிக்கும்போது, அவனுக்கு ஒரு நம்பிக்கையுமில்லை.

9 அத்தீயவனுக்குத் தொல்லைகள் விளையும், அவன் தேவனை நோக்கி உதவி வேண்டுவான்.

10 சர்வ வல்லமையுள்ள தேவனிடம் பேசுவதில் அவன் களிப்படைந்திருக்க வேண்டும்.

11 “தேவனுடைய வல்லமையைக் குறித்து நான் உங்களுக்குப் போதிப்பேன்.

12 உங்கள் சொந்தக் கண்களால் தேவனுடைய வல்லமையைக் கண்டிருக்கிறீர்கள்.

13 தீயோருக்காக தேவன் திட்டமிட்டது இதுவே

14 தீயவனுக்குப் பல பிள்ளைகள் இருக்கலாம். ஆனால் அவனது பிள்ளைகள் மரிப்பார்கள்.

15 அவனது எல்லாப் பிள்ளைகளும் மரிப்பார்கள்.

16 தீயோனுக்குத் துகளைப்போன்று மிகுதியான வெள்ளி கிடைக்கலாம்.

17 ஆனால் அவனது ஆடைகள் நல்லவனுக்குக் கிடைக்கும்.

18 தீயவன் ஒரு வீட்டைக் கட்டலாம், ஆனால் அது நீண்டகாலம் நிலைக்காது.

19 தீயவன் ஒருவன் படுக்கைக்குப் போகும்போது, செல்வந்தனாக இருக்கலாம்.

20 அவன் அச்சமடைவான்.

21 கிழக்குக் காற்று அவனை அடித்துச் செல்லும், அவன் அழிந்துபோவான்.

22 புயலின் வல்லமையிலிருந்து தீயவன் ஓடிப்போக முயல்வான்

23 தீயவன் ஓடிப்போகும்போது, மனிதர்கள் கைகொட்டுவார்கள்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 27, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.