1 அப்போது யோபு பதிலாக:
2 “பில்தாத், சோப்பார், எலிப்பாஸ் ஆகியோரே, சோர்வுற்று நலிந்த இம்மனிதனுக்கு நீங்கள் எப்படி உதவி செய்தீர்கள்?
3 ஆம், ஞானமற்றவனுக்கு நீங்கள் அற்புதமான அறிவுரையைத் தந்திருக்கிறீர்கள்!
4 இவற்றைச் சொல்ல உங்களுக்கு உதவியவர் யார்?
5 “பூமிக்கு அடியிலுள்ள வெள்ளங்களில் மரித்தோரின் ஆவிகள் பயத்தால் நடுங்குகின்றன.
6 ஆனால் தேவனால் மரணத்தின் இடத்தில் தெளிவாகப் பார்க்க முடியும்.
7 வெறுமையான இடத்தில் தேவன் வடக்கு வானத்தைப் பரப்பினார்.
8 தேவன் அடர்ந்த மேகங்களை தண்ணீரால் நிரப்புகிறார்.
9 முழு நிலாவின் முகத்தை தேவன் மூடுகிறார்.
10 தேவன் ஒரு எல்லைக் கோடுபோன்ற வளையத்தை கடலில் வரைந்து
11 தேவன் பயமுறுத்தும்போது
12 தேவனுடைய வல்லமை கடலை அமைதிப்படுத்துகிறது.
13 தேவனுடை மூச்சு வானங்களைத் தெளிவாக்கும்.
14 தேவன் செய்கிற வியக்கத்தக்க காரியங்களில் இவை சிலவே.