Jó 28

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 “வெள்ளியை ஜனங்கள் பெறும் சுரங்கங்கள் உண்டு,

2 மனிதர்கள் நிலத்திலிருந்து இரும்பை வெட்டியெடுக்கிறார்கள்,

3 வேலையாட்கள் குகைகளுக்குள் விளக்குகளை எடுத்துச்செல்கிறார்கள்.

4 தாது இருக்கும் பகுதிகளைத் தேடி, வேலையாட்கள் நிலத்தினுள் ஆழமாகத் தோண்டுகிறார்கள்.

5 நிலத்தின் மேல் உணவு விளைகிறது,

6 நிலத்தின் கீழே இந்திர நீலக்கற்கள் காணப்படும்.

7 நிலத்தின் கீழுள்ள பாதைகளைப்பற்றிக் காட்டுப் பறவைகள் கூட அறியாது.

8 காட்டு மிருகங்கள் அப்பாதையில் நடந்ததில்லை.

9 வேலையாட்கள் மிகக் கடினமான பாறைகளைத் தோண்டுகிறார்கள்.

10 வேலையாட்கள் பாறைகளினூடே நீர்க் கால்களை வெட்டுகிறார்கள்.

11 பணியாட்கள் தண்ணீரைத் தடை செய்ய, அணைகளைக் கட்டுகிறார்கள்.

12 “ஆனால் ஒருவன் ஞானத்தை எங்கே காண்பான்?

13 ஞானம் எத்தனை விலையுயர்ந்தது என நாம் அறியோம்,

14 ஆழமான சமுத்திரம், ‘ஞானம் இங்கு என்னிடம் இல்லை’ என்கிறது.

15 மிகத்தூய பொன்னாலும் கூட, உங்களால் ஞானத்தை வாங்கமுடியாது!

16 ஓபீரின் தங்கத்தாலோ, கோமேதகத் தாலோ, இந்திர நீலக்கல்லாலோ,

17 ஞானம் பொன் அல்லது படிகத்தைக் காட்டிலும் சிறப்பானது!

18 பவளம், சூரியகாந்தம் ஆகியவற்றிலும் ஞானம் உயர்ந்தது.

19 எத்தியோப்பியா நாட்டின் புஷ்பராகம் ஞானத்தைப்போன்று விலைமதிப்பபுடையதல்ல.

20 “எனவே ஞானம் எங்கிருந்து வருகிறது?

21 பூமியின் உயிரினங்களுக்கு எல்லாம் ஞானம் மறைந்திருக்கிறது.

22 மரணமும் அழிவும், ‘நாங்கள் ஞானத்தைக் கண்டதில்லை.

23 “தேவன் மட்டுமே ஞானத்தின் வழியை அறிகிறார்.

24 பூமியின் இறுதிப் பகுதிகளையும் தேவனால் பார்க்க முடிகிறது.

25 தேவன் காற்றிற்கு அதன் வல்லமையை அளித்தார்.

26 எங்கே மழையை அனுப்புவதென்றும்,

27 தேவன் ஞானத்தைக் கண்டு, அதைப் பற்றி யோசித்தார்.

28 தேவன் மனிதரை நோக்கி, ‘கர்த்தருக்கு பயப்படுங்கள், அவரை மதியுங்கள்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 28, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.