Salmos 107

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 யெகோவாவை துதியுங்கள்;

2 யெகோவாவால் எதிரியின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு,

3 கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள

4 அவர்கள் வாழும் ஊரைக்காணாமல்,

5 பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா சோர்ந்துபோனதாகவும்

6 தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்,

7 வாழும் ஊருக்குப்போய்ச்சேர,

8 தாகமுள்ள ஆத்துமாவைக் யெகோவா திருப்தியாக்கி,

9 அவருடைய கிருபையினிமித்தமும்,

10 தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து,

11 காரிருளிலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து,

12 அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்;

13 தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்;

14 காரிருளிலும் மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படச்செய்து,

15 யெகோவா வெண்கலக் கதவுகளை உடைத்து,

16 அவருடைய கிருபையினிமித்தமும்,

17 புத்தியீனரும் தங்களுடைய கலக வழிகளாலும்

18 அவர்களுடைய ஆத்துமா எல்லா உணவையும் வெறுக்கிறது,

19 தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்;

20 அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி,

21 அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும்,

22 நன்றிபலிகளைச் செலுத்தி, அவருடைய செயல்களை ஆனந்த சத்தத்தோடு விவரிப்பார்களாக.

23 கப்பலேறி, கடற்பயணம்செய்து, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே,

24 அவர்கள் யெகோவாவுடைய செயல்களையும்,

25 அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி,

26 அவர்கள் வானத்தில் ஏறி,

27 குடித்துவெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்;

28 அப்பொழுது தங்களுடைய ஆபத்திலே அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்,

29 கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.

30 அமைதி உண்டானதிற்காக அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்;

31 அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும்,

32 மக்களின் சபையிலே அவரை உயர்த்தி,

33 அவர் ஆறுகளை வனாந்திரமாகவும், நீரூற்றுகளை வறண்ட இடமாகவும்,

34 குடிகளுடைய பொல்லாப்புக்காக செழிப்பான தேசத்தைத் தரிசு நிலமாகவும் மாற்றுகிறார்.

35 அவர் வனாந்திரவெளியைத் தண்ணீர் குளமாகவும்,

36 பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்;

37 வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டுகிறார்கள்,

38 அவர்களை ஆசீர்வதிக்கிறார்,

39 பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும்,

40 அவர் எதிரிகளின் தலைவர்கள்மேல் இகழ்ச்சிவரச்செய்து,

41 எளியவனையோ சிறுமையிலிருந்து எடுத்து,

42 உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்;

43 எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கட்டும்;

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 107, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.