Jó 39

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 “வரையாடுகள் பிறக்கும் காலத்தை அறிவாயோ?

2 அவைகள் சினைப்பட்டிருந்து வருகிற மாதங்களை நீ எண்ணி,

3 அவைகள் வேதனையுடன் குனிந்து தங்கள் குட்டிகளைப் பெற்று,

4 அவைகளின் குட்டிகள் பலத்து, வனத்திலே வளர்ந்து,

5 காட்டுக்கழுதையைத் தன் விருப்பத்திற்கு சுற்றித்திரிய வைத்தவர் யார்?

6 அதற்கு நான் வனாந்திரத்தை வீடாகவும்,

7 அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்செய்து,

8 அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து,

9 காண்டாமிருகம் உன்னிடத்தில் வேலை செய்ய சம்மதிக்குமோ?

10 வயலில் உழ நீ காண்டாமிருகத்தைக் கயிறுபோட்டு ஏரில் பூட்டுவாயோ?

11 அது அதிக பெலமுள்ளதென்று நீ நம்பி அதினிடத்தில் வேலை வாங்குவாயோ?

12 உன் தானியத்தை அது உன்வீட்டில் கொண்டுவந்து,

13 தீக்குருவிகள் தங்கள் இறக்கைகளை அடித்து ஓடுகிற ஓட்டம்,

14 அது தன் முட்டைகளைத் தரையிலே இட்டு, அவைகளை மணலிலே அனலுறைக்க வைத்துவிட்டுப்போய்,

15 காலால் மிதிபட்டு உடைந்துபோகும் என்பதையும்,

16 அது தன் குஞ்சுகள் தன்னுடையது அல்ல என்பதுபோல

17 தேவன் அதற்குப் புத்தியைக் கொடுக்காமல்,

18 அது இறக்கை விரித்து எழும்பும்போது,

19 குதிரைக்கு நீ வீரியத்தைக் கொடுத்தாயோ?

20 ஒரு வெட்டுக்கிளியை மிரட்டுகிறதுபோல அதை மிரட்டுவாயோ?

21 அது தரையிலே உதைத்து,

22 அது கலங்காமலும், பட்டயத்திற்குப் பின்வாங்காமலுமிருந்து,

23 அம்புகள் வைக்கும் பையும், மின்னுகிற ஈட்டியும், கேடகமும் அதின்மேல் கலகலக்கும்போது,

24 கர்வமும் மூர்க்கமும்கொண்டு தரையை விழுங்கிவிடுகிறதுபோல நினைத்து,

25 எக்காளம் தொனிக்கும்போது அது நிகியென்று கனைக்கும்;

26 உன் புத்தியினாலே ராஜாளி பறந்து,

27 உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து,

28 அது கன்மலையிலும், கன்மலையின் உச்சியிலும்,

29 அங்கேயிருந்து இரையை நோக்கும்;

30 அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்;

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 39, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.