1 அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக:
2 “ஒரு மனிதன் விவேகியாயிருந்து,
3 நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ?
4 அவர் உமக்குப் பயந்து உம்முடன் வழக்காடி,
5 உம்முடைய பொல்லாப்பு பெரியதும்,
6 காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி,
7 மிகுந்த தாகமுள்ளவனுக்கு தண்ணீர் கொடுக்காமலும்,
8 பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிருக்கிறது;
9 விதவைகளை வெறுமையாக அனுப்பிவிட்டீர்;
10 ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது;
11 நீர் பார்க்க முடியாமலிருக்க இருள் வந்தது,
12 தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ?
13 நீர்: தேவன் எப்படி அறிவார்,
14 அவர் பார்க்காமலிருக்க மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது;
15 அக்கிரம மனிதர்கள் ஆரம்பகாலத்தில் நடந்த பாதையை கவனித்துப் பார்த்தீரோ?
16 காலம் வருமுன்னே அவர்கள் இறந்துபோனார்கள்;
17 தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும்,
18 ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
19 எங்கள் நிலைமை அழியாமல்,
20 குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான்.
21 நீர் அவருடன் பழகி சமாதானமாயிரும்;
22 அவர் வாயிலிருந்து பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு,
23 நீர் சர்வவல்லமையுள்ள தேவனிடத்தில் மனந்திரும்பினால்,
24 அப்பொழுது தூளைப்போல் பொன்னையும்,
25 அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சுத்தவெள்ளியுமாயிருப்பார்.
26 அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.
27 நீர் அவரை நோக்கி விண்ணப்பம்செய்ய, அவர் உமக்குச் செவிகொடுப்பார்;
28 நீர் ஒரு காரியத்தை தீர்மானித்தால், அது உமக்கு நிலைவரப்படும்;
29 மனிதர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல,
30 குற்றமில்லாதவனையுங்கூட விடுவிப்பார்;