Jó 14

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 “பெண்ணிடத்தில் பிறந்த மனிதன் வாழ்நாள் குறுகினவனும்

2 அவன் பூவைப்போலப் பூத்துமறைந்து போகிறான்;

3 ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து,

4 அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறக்கவைப்பவன் உண்டோ?

5 அவனுடைய நாட்கள் இவ்வளவுதான் என்று குறிக்கப்பட்டிருப்பதால்,

6 அவன் ஒரு கூலிக்காரனைப்போல தன் நாளின் வேலை முடிந்தது என்று நிம்மதியடையும்வரை அவன் ஓய்ந்திருக்க உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும்.

7 ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு;

8 அதின் வேர் தரையிலே பழையதாகி,

9 தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து,

10 மனிதனோவென்றால் இறந்தபின் ஒழிந்துபோகிறான்,

11 தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து,

12 மனிதன் படுத்துக்கிடக்கிறான்,

13 நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து,

14 மனிதன் இறந்தபின் பிழைப்பானோ?

15 என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு பதில் சொல்லுவேன்;

16 இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்;

17 என் மீறுதல் ஒரே கட்டாகக் கட்டப்பட்டு

18 மலைகளெல்லாம் விழுந்து கரைந்துபோகும்;

19 தண்ணீர் கற்களைக் குடையும்;

20 நீர் என்றைக்கும் அவனைப் பலமாக நெருக்குகிறதினால் அவன் போய்விடுகிறான்;

21 அவனுடைய பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரமாட்டான்;

22 அவனுடைய உடல் அவனிலிருக்கும்வரை அதற்கு வியாதியிருக்கும்;

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 14, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.