Salmos 145

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 என் தேவனும் அரசருமாகிய உம்மைத் துதிக்கிறேன்.

2 நான் ஒவ்வொரு நாளும் உம்மைத் துதிக்கிறேன்.

3 கர்த்தர் பெரியவர்.

4 கர்த்தாவே, நீர் செய்யும் காரியங்களுக்காக ஜனங்கள் உம்மை என்றென்றும் எப்போதும் துதிப்பார்கள்.

5 உமது பெருமைக்குரிய தோற்றமும் மகிமையும் அற்புதமானவை.

6 கர்த்தாவே, நீர் செய்யும் வியக்கத்தக்க காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள்.

7 நீர் செய்யும் நல்ல காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள்.

8 கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர்.

9 கர்த்தர் எல்லோருக்கும் நல்லவர்.

10 கர்த்தாவே, நீர் செய்பவை யாவும் உமக்குத் துதிகளைக் கொண்டுவரும்.

11 உமது அரசு எவ்வளவு மேன்மையானது என அவர்கள் சொல்வார்கள்.

12 கர்த்தாவே, அப்போது பிறர் நீர் செய்யும் உயர்ந்த காரியங்களைப்பற்றி அறிந்துகொள்கிறார்கள்.

13 கர்த்தாவே, உமது அரசு என்றென்றும் தொடரும்.

14 கர்த்தர் வீழ்ந்து கிடக்கின்ற ஜனங்களைத் தூக்கிவிடுகிறார்.

15 கர்த்தாவே, தங்கள் உணவுக்காக எல்லா உயிரினங்களும் உம்மை நோக்கியிருக்கின்றன.

16 கர்த்தாவே, நீர் உமது கைகளைத் திறந்து,

17 கர்த்தர் செய்கின்ற எல்லாம் நல்லவையே.

18 கர்த்தரிடம் உதவி கேட்கிற ஒவ்வொருவனிடமும் அவர் நெருக்கமுள்ளவராயிருக்கிறார்.

19 கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோர் விரும்புகின்றவற்றைச் செய்கிறார்.

20 கர்த்தர் தம்மை நேசிக்கிற ஒவ்வொருவரையும் காப்பாற்றுகிறார்.

21 நான் கர்த்தரைத் துதிப்பேன்!

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 145, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.