Jó 8

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 அப்போது சூகியனான பில்தாத் பதிலாக,

2 “எத்தனை காலம் இவ்வாறு பேசுவீர்?

3 தேவன் நியாயத்தை மாற்றுவாரோ?

4 உமது பிள்ளைகள் தேவனுக்கெதிராகப் பாவம் செய்தபோது அவர் அவர்களை தண்டித்தார்.

5 ஆனால் இப்போது யோபுவே, தேவனைப் பார்த்து

6 நீர் தூய்மையும் உத்தமனாகவும் இருந்தால்,

7 தொடக்கம் அற்பமாக இருந்தாலும்

8 “வயது முதிர்ந்தோரைக் கேளும்,

9 ஏனெனில் நாம் நேற்றுப் பிறந்தோம்.

10 முதிர்ந்தோர் உமக்குக் கற்பிக்கக்கூடும்.

11 பில்தாத் மேலும், “பாப்பிரஸ் உலர்ந்த பூமியில் ஓங்கி வளருமோ?

12 இல்லை, தண்ணீர் வற்றிப்போகும்போது அவை உலர்ந்துபோகும்.

13 தேவனை மறப்போரும் அப்புற்களைப் போலிருக்கிறார்கள்.

14 அம்மனிதன் சாய்ந்து நிற்க எதுவுமில்லை.

15 சிலந்தி வலையில் ஒருவன் சாய்ந்தால், அந்த வலை அறுந்துப்போகும்.

16 அந்த மனிதனோ சூரிய ஒளி உதிக்கும் முன் இருக்கிற பச்சை செடியைப் போலிருக்கிறான்.

17 பாறைகளைச் சுற்றிலும் அதன் வேர்கள் படர்ந்திருக்கும்.

18 ஆனால் அத்தாவரத்தை அவ்விடத்திலிருந்து அகற்றினால் அது வாடிப்போகும்,

19 ஆனால், அத்தாவரம் மகிழ்ச்சியடைந்தது.

20 தேவன் களங்கமற்றோரைக் கைவிடமாட்டார்.

21 தேவன் இன்னும் உமது வாயை நகைப்பினாலும்

22 ஆனால் உனது பகைவர்கள் வெட்கத்தை ஆடையாக அணிந்துகொள்வார்கள்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 8, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.