Salmos 116

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 யெகோவா என்னுடைய சத்தத்தையும் என்னுடைய விண்ணப்பத்தையும் கேட்டதினால்,

2 அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால்,

3 மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது,

4 அப்பொழுது நான் யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொண்டு:

5 யெகோவா கிருபையும் நீதியுமுள்ளவர்,

6 யெகோவா கபடற்றவர்களைக் காக்கிறார்;

7 என் ஆத்துமாவே, யெகோவா உனக்கு நன்மை செய்தபடியால்,

8 என் ஆத்துமாவை மரணத்திற்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும்,

9 நான் யெகோவாவுக்கு முன்பாக உயிருள்ளவர்கள் தேசத்திலே நடப்பேன்.

10 விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்;

11 எந்த மனிதனும் பொய்யன் என்று என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன்.

12 யெகோவா எனக்குச் செய்த எல்லா உதவிகளுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.

13 இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு,

14 நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை

15 யெகோவாவுடைய பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வைக்கு அருமையானது.

16 யெகோவாவே, நான் உமது அடியேன்;

17 நான் உமக்கு நன்றிபலியைச் செலுத்தி,

18 நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை

19 யெகோவாவுடைய ஆலயத்தின் முற்றங்களிலும்,

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 116, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.