Jó 28

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 வெள்ளிக்கு விளையும் இடம் உண்டு,

2 இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்;

3 மனிதன் அந்தகாரத்திலும் மரண இருளிலும் இருக்கிற கற்களைக்

4 கடக்கமுடியாததும் நிலையாததுமான ஆறு எழும்பினாலும்,

5 பூமியின்மேல் ஆகாரம் விளையும்;

6 அதின் கற்களில் இந்திரநீலம் விளையும்;

7 ஒரு வழியுண்டு, அது ஒரு பறவைக்கும் தெரியாது;

8 கொடிய மிருகங்களின் கால்கள் அதில் படவில்லை;

9 அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி,

10 கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்;

11 ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்;

12 ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே?

13 அதின் விலை மனிதனுக்குத் தெரியாது;

14 ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது;

15 அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும்,

16 ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும்,

17 பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல;

18 பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்துடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது;

19 எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல;

20 இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்;

21 அது உயிருள்ள அனைவருடைய கண்களுக்கும் ஒளித்தும்,

22 நாசமும், மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது.

23 தேவனோ அதின் வழியை அறிவார்,

24 அவர் பூமியின் கடைசிமுனைகளைப் பார்த்து,

25 அவர் காற்றுக்கு அதின் எடையை நியமித்து,

26 மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்துடன் கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார்.

27 அவர் அதைப் பார்த்துக் கணக்கிட்டார்;

28 மனிதனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்;

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 28, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.