Lamentações 3

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 நான் அதிகமான துன்பங்களைப் பார்த்திருக்கிற மனிதன்.

2 கர்த்தர் என்னை வெளிச்சத்தில் அல்ல

3 கர்த்தர் தனது கையை எனக்கு எதிராகத் திருப்பினார்.

4 அவர் எனது சதையையும் தோலையும் முற்றலாக்கினார்.

5 கர்த்தர் எனக்கு எதிராகக் கசப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தினார்.

6 அவர் என்னை இருட்டில் இருக்கும்படிச் செய்தார்.

7 கர்த்தர் என்னை உள்ளே வைத்து பூட்டினார்.

8 நான் கதறினாலும் உதவி கேட்டாலும்

9 அவர் எனது பாதையைக் கற்களால் அடைத்துவிட்டார்.

10 கர்த்தர் என்னைத் தாக்க வரும் கரடியாய் இருக்கிறார்.

11 கர்த்தர் என் பாதையின் மீது முட்களைப் பரப்பினார்.

12 அவர் தனது வில்லை தயார் செய்தார்.

13 அவர் தனது அம்பை என்னுடைய

14 நான் எனது ஜனங்கள் அனைவருக்கும் ஒரு வேடிக்கையாகிப் போயிருக்கிறேன்.

15 கர்த்தர் இந்த விஷத்தை (தண்டனையை) நான் குடிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

16 கர்த்தர் பாறை நிலத்தில் என் பற்களைத் தள்ளினார்.

17 நான் மீண்டும் அமைதி பெறப்போவதில்லை என்று நினைத்தேன்.

18 நான் எனக்குள் “கர்த்தர் எனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையை

19 கர்த்தாவே, நான் மிகவும் வருத்தமாய் இருக்கிறேன் என்னை நினைத்தருளும்.

20 நான் எனது எல்லாத் துன்பங்களையும் நினைத்துப் பார்க்கிறேன்.

21 ஆனால் பிறகு, ஏதோ சிலதைப் பற்றி நினைக்கிறேன்.

22 கர்த்தருடைய அன்பு மற்றும் கருணைக்கு முடிவில்லை.

23 ஒவ்வொரு காலையிலும் அவர் அதை புதிய வழிகளில் காண்பிக்கிறார்!

24 நான் எனக்குள், “கர்த்தரே எனது தேவனாயிருக்கிறார்,

25 கர்த்தர் தனக்காகத் காத்திருக்கும் ஜனங்களுக்கு நல்லவராய் இருக்கிறார்.

26 ஒருவன் தன்னை இரட்சித்துக்கொள்ள

27 ஒருவன் கர்த்தருடைய நுகத்தை அணிந்துகொள்ளுவது நல்லது.

28 கர்த்தர் நுகத்தை அவன் மீது வைக்கும்போது,

29 அம்மனிதன் கர்த்தருக்கு முன் தன் முகம் தரையில் படும்படி குப்புற விழுந்து வணங்க வேண்டும்.

30 அம்மனிதன் தன் ஒரு கன்னத்தில் அடிக்கிறவனுக்கு மறு கன்னத்தைத் திருப்பவேண்டும்.

31 கர்த்தர் என்றென்றும் ஜனங்களை புறக்கணிக்கமாட்டார் என்பதை

32 கர்த்தர் தண்டிக்கும்போது

33 கர்த்தர் ஜனங்களைத் தண்டிக்க விரும்புவதில்லை.

34 கர்த்தர் இவற்றை விரும்புவதில்லை.

35 யாரோ ஒருவன் இன்னொருவனுக்கு அநியாயமானவனாக இருப்பதை அவர் விரும்புவதில்லை.

36 கர்த்தர், ஒருவன் இன்னொருவனை ஏமாற்றுவதை விரும்புவதில்லை.

37 ஏதாவது நிகழவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டால் எவராலும் சொல்லவும் முடியாது,

38 உன்னதமான தேவனே

39 ஒருவனது பாவங்களுக்காகக் கர்த்தர் தண்டிக்கும்போது

40 நாம் நம்முடைய செயல்களைச் சோதித்து ஆராய்வோம்.

41 பரலோகத்தின் தேவனிடம்

42 நாம் அவரிடம், “நாங்கள் பாவம் செய்தோம், பிடிவாதமாயிருந்தோம்.

43 நீர் கோபத்தால் மூடப்பட்டு

44 ஜெபம் எதுவும் வந்து சேராதபடி

45 மற்ற நாட்டு ஜனங்களுக்கிடையே எங்களை குப்பையாகவும்

46 எங்களது பகைவர்கள் எல்லாம்

47 நாங்கள் பயந்திருக்கிறோம்.

48 எனது கண்களில் கண்ணீர் ஓடை பாய்கின்றது!

49 எனது கண்களில் கண்ணீர் நிறுத்தப்படாமல் பாய்ந்துக்கொண்டிருக்கின்றன!

50 கர்த்தாவே, நீர் என்னைக் கீழே பார்க்கிறவரை,

51 எனது நகரத்தில் பெண்களுக்கு என்ன ஏற்பட்டது என்று பார்க்கும்போது

52 அந்த ஜனங்கள் காரணம் இல்லாமலேயே எனக்குப் பகைவர்கள் ஆனார்கள்.

53 நான் உயிரோடு இருக்கும்போதே என்னைப் பள்ளத்தில் போட்டார்கள்.

54 என் தலைக்கு மேலே தண்ணீர் வந்தது.

55 கர்த்தாவே, நான் உமது நாமத்தை அழைத்தேன்.

56 நீர் எனது சத்தத்தைக் கேட்டீர்.

57 நான் உம்மை அழைத்த நாளன்று நீர் என்னிடம் வந்தீர்.

58 கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றினீர்.

59 கர்த்தாவே, நீர் எனது துன்பங்களைப் பார்த்தீர்.

60 எனது பகைவர்கள் எவ்வாறு

61 கர்த்தாவே, அவர்கள் என்னை நிந்தித்ததைக் கேட்டீர்.

62 எல்லா நேரத்திலும்

63 கர்த்தாவே, அவர்கள் உட்காரும்போதும், எழுந்திருக்கும் போதும்,

64 கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்ததிற்கு ஏற்ற தண்டனையை அவர்களுக்கு கொடும்!

65 அவர்களுக்கு கடினமான இதயத்தைக் கொடும்!

66 அவர்களைக் கோபத்தோடு துரத்தும்! அழியும்!

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Lamentações 3, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.