Jó 20

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 அப்போது நாகமாவின் சோப்பார் பதிலாக:

2 “யோபுவே, உன்னிடம் குழப்பமான எண்ணங்கள் மிகுந்துள்ளன.

3 நீ உனது பதில்களால் எங்களை அவமானப்படுத்தினாய்!

6 தீயவனின் பெருமை வானத்தை எட்டலாம்.

7 அவன் தன் மலத்தைப்போலவே, என்றென்றும் அழிக்கப்படுவான்.

8 கனவைப்போன்று, அவன் பறந்துப் போவான்.

9 அவனைப் பார்த்த ஜனங்கள் மீண்டும் அவனைக் காணமாட்டார்கள்.

10 அவன் ஏழைகளிடமிருந்து எடுத்ததை அத்தீயவனின் பிள்ளைகள் திரும்பக் கொடுப்பார்கள்.

11 அவன் இளைஞனாயிருந்தபோது, அவன் எலும்புகள் பெலனுள்ளவையாக இருந்தன.

12 “கெட்ட மனிதனின் வாய் தீமையை இனிமையாக ருசிக்கும்.

13 கெட்ட மனிதன் தீமையில் களிப்பான்.

14 ஆனால் அத்தீமை அவன் வயிற்றில் நஞ்சாகும்.

15 தீயவன் செல்வங்களை விழுங்கியிருக்கிறான்.

16 பாம்புகளின் விஷத்தைப்போன்று, தீயவன் பருகும் பானமும் இருக்கும்.

17 அப்போது, அத்தீயவன் தேனாலும் பாலாலும் ஓடுகிற நதிகளைக் கண்டு களிக்கமாட்டான்.

18 தீயவன், அவன் சம்பாதித்த செல்வங்களையெல்லாம் திருப்பித் தரும்படி கட்டாயப்படுத்தப்படுவான்.

19 அவன் மற்றவர்கள் கட்டியிருந்த வீடுகளை அபகரித்துக்கொண்டான்.

20 “தீயவன் ஒருபோதும் திருப்தியடைவதில்லை.

21 அவன் சாப்பிடுகிறபோது, எதுவும் மீதியாயிருப்பதில்லை.

22 தீயவனுக்கு மிகுதியாக இருக்கும்போது அவன் துன்பங்களால் அழுத்தப்படுவான்.

23 தீயவன் அவனுக்குத் தேவையானவற்றையெல்லாம் உண்ட பின்பு,

24 தீயவன் இரும்பு வாளுக்குத் தப்பி ஓடிவிடலாம்,

25 அவன் உடம்பின் வழியாக அந்த வெண்கல அம்புச் சென்று முதுகின் வழியாக வெளிவரும்.

26 அவன் பொக்கிஷங்கள் அழிந்துபோகும்.

27 தீயவன் குற்றவாளி என்று பரலோகம் நிரூபிக்கும் (நிறுவும்)

28 தேவனுடைய கோப வெள்ளத்தில்

29 தீயோருக்கு தேவன் இவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 20, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.