Salmos 88

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 தேவனாகிய கர்த்தாவே, நீரே எனது மீட்பர்.

2 தயவாய் என் ஜெபங்களைக் கவனித்துக் கேளும்.

3 இந்த நோயினால் என் ஆத்துமா துயரமாயிருக்கிறது,

4 ஏற்கெனவே ஜனங்கள் என்னை மரித்தவனைப் போன்றும்

5 மரித்தோரிடம் என்னைத் தேடிப்பாருங்கள்.

6 பூமியிலுள்ள அந்தத் துவாரத்தில் நீர் என்னை வைத்தீர்.

7 தேவனே, நீர் என்னிடம் கோபமாயிருந்தீர், என்னைத் தண்டித்தீர்.

8 என் நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தார்கள்.

9 என் எல்லாத் துன்பங்களுக்காகவும் அழுவதால் என் கண்கள் புண்படுகின்றன.

10 கர்த்தாவே, மரித்தவர்களுக்காக அற்புதங்கள் நிகழ்த்துவீரா?

11 கல்லறைகளில் இருக்கும் மரித்தோர் உமது அன்பைக் குறித்துப் பேசமுடியாது.

12 இருளில் கிடக்கும் மரித்தோர் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப் பார்க்க முடியாது.

13 கர்த்தாவே, நீர் எனக்கு உதவவேண்டுமென உம்மைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்!

14 கர்த்தாவே, ஏன் என்னைக் கைவிட்டீர்?

15 என் இளமைப் பருவத்திலிருந்தே நான் சோர்ந்து நோயாளியாயிருக்கிறேன்.

16 கர்த்தாவே, நீர் என்னிடம் கோபம் கொண்டிருந்தீர்.

17 வலியும் நோயும் எப்போதும் என்னை வருத்துகின்றன.

18 கர்த்தாவே, என் நண்பர்களையும், அன்பர்களையும், என்னை விட்டு விலகுமாறு செய்தீர்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 88, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.