Salmos 77

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 தேவனே நோக்கி உதவிக்காக நான் உரக்கக் கூப்பிடுகிறேன்.

2 என் ஆண்டவரே, தொல்லைகள் வரும்போது நான் உம்மிடம் வருகிறேன்.

3 நான் தேவனைப்பற்றி நினைக்கிறேன்,

4 நீர் என்னை உறங்கவொட்டீர்.

5 நான் நீண்ட காலத்தில் நடந்ததைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.

6 இரவில், எனது பாடல்களைப்பற்றி நினைக்க முயல்கிறேன்.

7 நான், “எங்கள் ஆண்டவர் என்றைக்கும் எங்களை விட்டு விலகிவிட்டாரா?

8 தேவனுடைய அன்பு என்றென்றும் விலகிவிட்டதா?

9 இரக்கம் என்னெவென்பதை தேவன் மறந்துவிட்டாரா?

10 பின்பு நான், “என்னை உண்மையிலேயே பாதிப்பது இது.

11 கர்த்தர் செய்தவற்றை நான் நினைவுகூருகிறேன்.

12 நீர் செய்தவற்றைக்குறித்து யோசித்தேன்.

13 தேவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை.

14 அற்புதமானக் காரியங்களைச் செய்த தேவன் நீரே.

15 உமது வல்லமையால் உமது ஜனங்களைக் காத்தீர்.

16 தேவனே, தண்ணீர் உம்மைக் கண்டு பயந்தது.

17 கருமேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன.

18 உரத்த இடிமுழக்கங்கள் உண்டாயின.

19 தேவனே, நீர் ஆழமான தண்ணீரில் (வெள்ளத்தில்) நடந்து சென்றீர்.

20 உமது ஜனங்களை மந்தைகளைப்போல் வழி நடத்துவதற்கு

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 77, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.