Salmos 45

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 அரசனுக்கு இவற்றை எழுதுகையில் அழகு சொற்கள் என் இதயத்தை நிரப்பும்.

2 நீரே யாவரினும் அழகானவர்!

3 வாளை எடும்.

4 நீர் அற்புதமாகக் காட்சியளிக்கிறீர்!

5 உமது அம்புகள் ஆயத்தமாயுள்ளன.

6 தேவனே, உமது ஆட்சி என்றென்றும் தொடரும்.

7 நீர் நன்மையை விரும்பித் தீமையைப் பகைக்கிறீர்.

8 வெள்ளைப்போளம், இலவங்கம், சந்தனம் ஆகியவற்றின் நறுமணம் உம் ஆடைகளில் வீசும்.

9 மணத்தோழியரே அரசனின் குமாரத்திகள் ஆவர்.

10 மகளே, கேள்,

11 அரசர் உன் அழகை விரும்புகிறார்.

12 தீருவின் செல்வந்தர்கள் ஜனங்கள் உனக்குப் பரிசுகள் தருவார்கள்.

13 அரச குமாரத்தி

14 மணமகள் அழகிய ஆடையணிந்து அரசனிடம் அழைத்துவரப்பட்டாள்.

15 அவர்கள் மகிழ்ச்சி பொங்க வந்தனர்.

16 அரசே, உம் மகன்கள் உமக்குப் பின் ஆட்சி செய்வார்கள்.

17 உமது நாமத்தை என்றென்றும் புகழ் பெறச் செய்வேன்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 45, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.