Salmos 18

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 “எனது பெலனாகிய கர்த்தாவே,

2 கர்த்தர் என் பாறையாகவும், கோட்டையாகவும், எனக்குப் பாதுகாப்பான இடமாகவும் இருக்கிறார்.

3 எனது விரோதிகள் என்னை காயப்படுத்த முயன்றனர்.

4 என் பகைவர்கள் என்னைக் கொல்ல முயன்றுகொண்டிருந்தார்கள்!

5 கல்லறையின் கயிறுகள் என்னைச் சுற்றிலுமிருந்தன.

6 நெருக்கத்தில் கர்த்தருடைய உதவியை நாடினேன்.

7 பூமி அதிர்ந்து நடுங்கிற்று. விண்ணின் அஸ்திபாரங்கள் அதிர்ந்தன.

8 தேவனுடைய மூக்கில் புகை கிளம்பிற்று.

9 கர்த்தர் வானத்தைக் கிழித்துக் கீழிறங்கினார்!

10 கர்த்தர் காற்றின் மேல் எழுந்து

11 அவரைச் சுற்றி கூடாரம்போல் சூழ்ந்திருந்த கருமேகங்களுக்குள் கர்த்தர் மறைந்திருந்தார்.

12 அப்போது தேவனுடைய பிரகாசிக்கும் ஒளி மேகங்களைக் கிழித்து வெளிவந்தது.

13 கர்த்தர் வானத்திலிருந்து இடி இடித்தார்.

14 கர்த்தர் அம்புகளைச் செலுத்திப் பகைவரைச் சிதறடித்தார்.

15 கர்த்தாவே, நீர் வல்லமையாகப் பேசினீர்,

16 கர்த்தர் மேலிருந்து கீழிறங்கி என்னைக் காப்பாற்றினார்.

17 எனது பகைவர்கள் என்னிலும் பலவான்கள்.

18 நான் தொல்லையில் சிக்குண்டபோது என் பகைவர்கள் என்னைத் தாக்கினார்கள்.

19 கர்த்தர் என்னை நேசிக்கிறார், எனவே என்னைக் காப்பாற்றினார்.

20 நான் ஒன்றும் அறியாதவன் எனவே கர்த்தர் எனக்குரிய பலனைத் தருவார்.

21 ஏனெனில் நான் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தேன்.

22 கர்த்தருடைய முடிவுகளை நான் நினைவு கூர்ந்தேன்.

23 அவருக்கு முன் என்னைத் தூய்மையாகவும்

24 அதனால் கர்த்தர் எனக்கு வெகுமதி கொடுப்பார்.

25 கர்த்தாவே! ஒருவன் உம்மை உண்மையாய் நேசித்தால் நீர் உமது உண்மையான அன்பை அவனுக்குக் காண்பிப்பீர்.

26 கர்த்தாவே, நல்லோருக்கும் தூயோருக்கும் நீர் நல்லவர், தூயவர்.

27 கர்த்தாவே, நீர் தாழ்மையுள்ளோருக்கு உதவுகிறீர்.

28 கர்த்தாவே, என் விளக்கை ஏற்றுகிறீர்.

29 கர்த்தாவே, உமது உதவியால், நான் வீரரோடு ஓடுவேன்.

30 தேவனுடைய வல்லமை முழுமையானது.

31 கர்த்தரைத் தவிர தேவன் எவருமில்லை.

32 தேவன் எனக்கு பெலன் தந்து

33 மானைப்போல ஓடுவதற்குத் தேவன் உதவுகிறார்.

34 தேவன் என்னை யுத்தங்களுக்குப் பழக்குகிறார்.

35 தேவனே, நீர் என்னைப் பாதுகாத்து வெற்றியடையச் செய்தீர்.

36 நான் தடுமாறாமல் விரைந்து நடக்கும்படிக்கு உதவி செய்தீர்.

37 நான் என் பகைவர்களைத் துரத்திப் பிடிக்க முடியும்.

38 எனது பகைவரைத் தோற்கடிப்பேன்.

39 தேவனே, என்னை யுத்தங்களில் பலவான் ஆக்கினீர்.

40 என் பகைவரின் கழுத்தை முறிக்கப் பண்ணி,

41 என் பகைவர்கள் உதவி வேண்டினார்கள்.

42 நான் என் பகைவரைத் துண்டிப்பேன்.

43 என்னிடம் போர் செய்கிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.

44 அந்த ஜனங்கள் என்னைக் குறித்துக் கேள்விப்படுவார்கள். எனக்கு உடனே கீழ்ப்படிவார்கள்.

45 அவர்கள் தைரியமிழந்து

46 கர்த்தர் உயிரோடிருக்கிறார்!

47 தேவன் எனக்காக என் பகைவர்களைத் தண்டித்தார்.

48 கர்த்தாவே, நீர் என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றினீர்.

49 கர்த்தாவே, தேசங்களுக்கு முன்பாக உம்மைத் துதிப்பேன்.

50 தான் ஏற்படுத்தின அரசன் யுத்தங்கள் பலவற்றில் வெல்ல கர்த்தர் உதவுகிறார்!

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 18, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.