Salmos 17

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 கர்த்தாவே, நியாயத்திற்கான என் ஜெபத்தைக் கேளும்.

2 என்னைப் பற்றிய சரியான முடிவு எடுப்பீர்.

3 நீர் என் இருதயத்தின் ஆழத்தைப் பார்த்தீர்.

4 உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு என்னால் இயன்றமட்டும் முயன்றேன்.

5 உமது வழிமுறைகளை பின்பற்றினேன்.

6 தேவனே, உம்மைக் கூப்பிட்டபோதெல்லாம், எனக்குப் பதிலளித்தீர்.

7 தேவனே, உம்மை நம்புகிற உமது வலது பக்கத்திலிருக்கும் ஜனங்களுக்கு உதவுகிறீர்.

8 கண்ணின் மணியைப்போல என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.

9 கர்த்தாவே, என்னை அழிக்க நினைக்கிற தீயோரிடமிருந்து என்னை மீட்டருளும்.

10 தங்களைப் பற்றிப் பெருமைபாராட்டுகிற அத்தீயோர் தேவனுக்குச் செவிசாய்க்க முடியாதபடி

11 அந்த ஜனங்கள் என்னைத் துரத்தினார்கள்.

12 பிற விலங்குகளைக் கொன்று சாப்பிடக் காத்திருக்கும் சிங்கத்தைப்போன்று அத்தீயோர் காணப்படுகிறார்கள்.

13 கர்த்தாவே, எழுந்து பகைவரிடம் சென்று, அவர்கள் சரணடையச் செய்யும்.

14 கர்த்தாவே, உயிருள்ளோர் வாழும் தேசத்திலிருந்து அத்தீயோரை

15 நான் நீதிக்காக ஜெபிக்கிறேன்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 17, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.