Salmos 103

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!

2 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!

3 நாம் செய்யும் பாவங்களையெல்லாம் தேவன் மன்னிக்கிறார்.

4 தேவன் கல்லறையிலிருந்து நம் உயிரை மீட்கிறார்.

5 தேவன் நமக்கு மிகுதியான நல்ல பொருட்களைத் தருகிறார்.

6 கர்த்தர் நியாயமானவர்.

7 தேவன் அவரது சட்டங்களை மோசேக்குக் கற்பித்தார்.

8 கர்த்தர் தயவும் இரக்கமும் உள்ளவர்.

9 கர்த்தர் எப்போதும் குற்றங்காண்பதில்லை.

10 நாங்கள் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தோம்,

11 வானம் பூமிக்கு எவ்வளவு உயரத்தில் உள்ளதோ,

12 மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரமோ

13 தந்தை தனது பிள்ளைகளிடம் இருப்பதைப் போன்று

14 தேவன் நம்மைப்பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்.

15 நம் வாழ்க்கை குறுகியது என்பதை தேவன் அறிகிறார்.

16 நாம் சிறிய காட்டுப் பூக்களைப் போன்றவர்கள் என்பதை தேவன் அறிகிறார்.

17 ஆனால் தேவன் எப்போதும் தம்மைப் பின் பற்றுவோரை நேசிக்கிறார்.

18 அவரது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.

19 பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனம் உள்ளது.

20 தேவதூதர்களே, கர்த்தரைத் துதியுங்கள்!

21 அவரது எல்லா சேனைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.

22 எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் கர்த்தர் உண்டாக்கினர்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 103, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.