Jó 40

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

3 அப்போது யோபு, தேவனுக்குப் பதிலுரைத்தான். அவன்:

4 “நான் பேசுவதற்கும் தகுதியற்றவன்!

5 நான் ஒரு முறை பேசினேன், ஆனால் நான் மீண்டும் பேசமாட்டேன்.

6 அப்போது புயலிலிருந்து கர்த்தர் மீண்டும் யோபுவிடம் பேசினார். கர்த்தர்,

7 “யோபுவே, உன் இடையைக் கட்டிக்கொண்டு

8 “யோபுவே, நான் நியாயமற்றவனென்று நீ நினைக்கிறாயா?

9 யோபுவே, உன் கரங்கள் தேவனுடைய கரங்களைப்போன்று வலிமையுடையனவா?

10 நீ தேவனைப் போலிருந்தால், பெருமையடைந்து உன்னை நீயே மகிமைப்படுத்திக் கொள்ள முடியும்.

11 நீ தேவனைப் போலிருந்தால், உன் கோபத்தை வெளிப்படுத்தி அகங்காரமுள்ள ஜனங்களைத் தண்டிக்க முடியும்.

12 ஆம், யோபுவே, அந்த அகங்காரம் நிரம்பிய ஜனங்களைப் பார், அவர்களைத் தாழ்மையுள்ளோராக்கு.

13 அகங்காரமுள்ள ஜனங்கள் எல்லோரையும் மண்ணுக்குள் புதைத்துவிடு.

14 யோபுவே, உன்னால் இக்காரியங்களையெல்லாம் செய்ய முடிந்தால், அப்போது நான்கூட உன்னை வாழ்த்துவேன்.

15 “யோபுவே, பிகெமோத்தை நீ கவனித்துப்பார்.

16 பிகெமோத்தின் உடம்பு மிகுந்த வல்லமை பொருந்தியது.

17 பிகெமோத்தின் வால் கேதுரு மரத்தைப் போல் ஆற்றலோடு காணப்படுகிறது.

18 பிகெமோத்தின் எலும்புகள் வெண்கலம் போன்று பலமுள்ளவை.

19 நான் (தேவன்) உண்டாக்கிய மிருகங்களுள் பிகெமோத் மிகவும் வியக்கத்தக்கது.

20 காட்டு மிருகங்கள் விளையாடும் மலைகளில் வளரும் புல்லைப்

21 தாமரைக் கொடிகளின் கீழே பிகெமோத் படுத்திருக்கிறது.

22 தாமரைக் கொடிகள் அவற்றின் நிழலில் பிகெமோத்தை மறைக்கும்.

23 நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தால், பிகெமோத் ஓடிப்போய்விடாது.

24 பிகெமோத்தின் கண்களை ஒருவனும் குருடாக்கி அதனை வலையில் அகப்படுத்தவும் முடியாது.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 40, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.