1 அப்போது யோபு பதிலாக,
2 “நான் இவற்றையெல்லாம் முன்பே கேட்டிருக்கிறேன்.
3 உங்கள் நீண்ட பேச்சுகளுக்கு முடிவேயில்லை!
4 எனக்கு வந்த தொல்லைகள் உங்களுக்கு ஏற்பட்டால்
5 நான் கூறும் காரணங்களால் உங்களுக்கு உற்சாகமூட்டி
6 “ஆனால் நான் கூறுபவை எதுவும் என் வேதனையை அகற்ற முடியாது!
7 தேவனே, உண்மையாகவே என் பலத்தை எடுத்துப்போட்டீர்.
8 நீர் என்னை இணைத்து பலவீனமாக்கினீர்.
9 “தேவன், என்னைத் தாக்குகிறார்,
10 ஜனங்கள் என்னைச் சூழ்ந்து ஒன்றுக் கூடி, என்னை பார்த்து நகைத்து,
11 தேவன் என்னைத் தீய ஜனங்களிடம் ஒப்படைத்தார்.
12 எனக்கு எல்லாம் நல்லபடியாக இருந்தன, ஆனால், பின்பு தேவன் என்னை நசுக்கினார்!
13 தேவனுடைய வில்வீரர்கள் என்னைச் சூழ்ந்து நிற்கிறார்கள்.
14 மீண்டும், மீண்டும் தேவன் என்னைத் தாக்குகிறார்.
15 “நான் மிகவும் துயரமுற்றிருக்கிறேன், எனவே துயரத்தைக் காட்டும் இந்த ஆடைகளை அணிந்திருக்கிறேன்.
16 அழுது என் முகம் சிவந்திருக்கிறது.
17 நான் யாரிடமும் கொடுமையாக நடந்துக்கொண்டதில்லை, ஆனால் இத்தீய காரியங்கள் எனக்கு நேரிட்டுள்ளன.
18 “பூமியே, எனக்குச் செய்யப்பட்ட அநீதிகளை மறைக்காதே.
19 இப்போதும் பரலோகத்தில் யாரேனும் இருந்தால், அவர்கள் எனக்காக பேசுவார்கள்,
20 என் கண்கள் தேவனுக்கு முன்னால் கண்ணீரைச் சொரிகையில்
21 நண்பனுக்காக வாதாடுகின்ற ஒரு மனிதனைப் போன்று
22 “இன்னும் சில ஆண்டுகளில்