Salmos 102

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்;

2 என்னுடைய ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும்;

3 என்னுடைய நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது;

4 என்னுடைய இருதயம் புல்லைப்போல் வெட்டப்பட்டு உலர்ந்தது;

5 என்னுடைய பெருமூச்சின் சத்தத்தினால், என்னுடைய எலும்புகள் என்னுடைய சரீரத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது.

6 வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்;

7 நான் தூக்கம் இல்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல இருக்கிறேன்.

8 நாள்தோறும் என்னுடைய எதிரிகள் என்னை நிந்திக்கிறார்கள்;

9 நீர் என்னை உயரத்தூக்கி, கீழேத் தள்ளினீர்,

10 ஆதலால், நான் சாம்பலை அப்பமாகச் சாப்பிட்டு,

11 என்னுடைய ஆயுசு நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது;

12 யெகோவாவாகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்;

13 தேவனே நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்;

14 உம்முடைய ஊழியக்காரர்கள் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து,

15 யெகோவா சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார்.

16 திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்செய்யாமல்,

17 அப்பொழுது தேசங்கள் யெகோவாவுடைய பெயருக்கும்,

18 பின்சந்ததிக்காக இது எழுதப்படும்;

19 யெகோவா கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும்,

20 தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து,

21 யெகோவாவுக்கு ஆராதனைசெய்ய, மக்களும் ராஜ்ஜியங்களும் ஒன்றாகக் கூடிக்கொள்ளும்போது,

22 சீயோனில் யெகோவாவுடைய பெயரையும்,

23 பாதி வயதில் என்னுடைய பெலனை அவர் ஒடுக்கி,

24 அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாமல் இரும்;

25 நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்;

26 அவைகள் அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் ஆடையைப்போல் பழமையாகப்போகும்;

27 நீரோ மாறாதவராக இருக்கிறீர்;

28 உமது அடியாரின் பிள்ளைகள் வாழ்ந்திருப்பார்கள்;

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 102, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.