2 Samuel 22

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 யெகோவா தாவீதை அவனுடைய எல்லா எதிரிகளின் கைக்கும், சவுலின் கைக்கும், விலக்கி விடுவித்தபோது, அவன் யெகோவாவுக்கு முன்பாகப் பாடின பாட்டு:

2 “யெகோவா என்னுடைய கன்மலையும்,

3 தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையும்,

4 துதிக்குக் காரணரான யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்;

5 மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு,

6 பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது;

7 எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு,

8 அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது;

9 அவர் நாசியிலிருந்து புகை வந்தது,

10 வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.

11 கேருபீனின்மேல் ஏறி வேகமாகப் பறந்து சென்றார்.

12 வானத்து மேகங்களில் கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.

13 அவருக்கு முன்பாக இருந்த மின்னலினால் நெருப்புத்தழலும் எரிந்தது.

14 யெகோவா வானத்திலிருந்து இடியைப்போல முழங்கி,

15 அவர் அம்புகளை எய்து,

16 யெகோவாவுடைய கடிந்துகொள்ளுதலினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறக்கப்பட்டு,

17 உயரத்திலிருந்து அவர் கை நீட்டி,

18 என்னைவிட பெலவானாக இருந்த

19 என்னுடைய ஆபத்து நாளிலே எனக்கு எதிராக வந்தார்கள்;

20 என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால்,

21 யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்கு பதில் அளித்தார்;

22 யெகோவாவுடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்;

23 அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்;

24 அவருக்கு முன்பாக மன உண்மையாக இருந்து,

25 ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்தபடியும்,

26 தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும்,

27 புனிதனுக்கு நீர் புனிதராகவும்,

28 சிறுமைப்பட்ட மக்களை இரட்சிப்பீர்;

29 கர்த்தராகிய தேவரீர் என்னுடைய விளக்காக இருக்கிறீர்;

30 உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்;

31 தேவனுடைய வழி உத்தமமானது;

32 யெகோவாவைத் தவிர தேவன் யார்?

33 தேவன் எனக்குப் பெலத்த அரணானவர்;

34 அவர் என்னுடைய கால்களை மான்களுடைய கால்களைப்போல மாற்றி,

35 வெண்கல வில்லும் என்னுடைய கரங்களால் வளையும்படி,

36 உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்;

37 என்னுடைய கால்கள் வழுக்காதபடி நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.

38 என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்;

39 அவர்கள் எழுந்திருக்கமுடியாதபடி என்னுடைய பாதங்களின்கீழ் விழுந்தார்கள்;

40 யுத்தத்திற்கு நீர் என்னை பெலத்தால் இடைகட்டி,

41 நான் என்னுடைய விரோதியை அழிக்கும்படி,

42 அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள்,

43 அவர்களை பூமியின் தூளாக இடித்து,

44 என்னுடைய மக்களின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு,

45 அந்நியர்கள் எனக்கு எதிராகப் பேசி அடங்கி,

46 அந்நியர்கள் பயந்துபோய்,

47 யெகோவா ஜீவனுள்ளவர்; என்னுடைய கன்மலையானவர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக;

48 அவர் எனக்காகப் பழிக்குப் பழி வாங்கி,

49 அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்;

50 இதனால் யெகோவாவே,

51 தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 2 Samuel 22, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.