Salmos 30

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 கர்த்தாவே, என் தொல்லைகளினின்று என்னை விடுவித்தீர்.

2 என் தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபித்தேன்.

3 கல்லறையினின்று என்னை விடுவித்தீர்.

4 தேவனைப் பின்பற்றுவோர் கர்த்தருக்குத் துதிகளைப் பாடுவார்கள்!

5 தேவன் கோபங்கொண்டார். அதன் முடிவு “மரணமே”.

6 இப்போது இவ்வாறு நான் கூறமுடியும்.

7 கர்த்தாவே, என்னிடம் தயவாயிருந்தீர்.

8 தேவனே, நான் உம்மிடம் திரும்பி ஜெபித்தேன்.

9 நான், “தேவனே, நான் மரித்துக் கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டால் என்ன பயன்?

10 கர்த்தாவே என் ஜெபத்தைக் கேளும்.

11 நான் ஜெபித்தேன், நீர் எனக்கு உதவினீர்!

12 எனது தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றும் நான் துதிப்பேன்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 30, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.