Jó 5

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 “யோபுவே, விரும்பினால் கூப்பிடு, ஆனால் யாரும் பதில் தரமாட்டார்கள்!

2 ஒரு மூடனின் கோபம் அவனைக் கொல்லும்,

3 தான் பாதுகாப்பானவன் என எண்ணிய ஒரு மூடனைக் கண்டேன்.

4 யாரும் அவனது ஜனங்களுக்கு உதவ முடியவில்லை.

5 அவர்களின் பயிர்களையெல்லாம் பசித்தோர் உண்டனர்.

6 தூசிகளிலிருந்து தீயக் காலங்கள் வருவதில்லை.

7 ஆனால் மனிதனோ நெருப்பிலிருந்து பொறிகள் மேலே எழும்புவது எத்தனை நிச்சயமோ

8 ஆனால் யோபுவே, நான் உன்னைப்போல் இருந்திருந்தால்,

9 தேவன் செய்கிற அற்புதமான காரியங்களை ஜனங்கள் புரிந்துகொள்ள முடியாது.

10 தேவன் பூமிக்கு மழையை அனுப்புகிறார்.

11 எளிமையானவனைத் தேவன் உயர்த்துகிறார்,

12 புத்திசாலித்தனமுள்ள, தீயோரின் திட்டங்களை,

13 ஞானமுள்ளோரையும் அவர்கள் கண்ணிகளிலேயே விழும்படி செய்து

14 அத்தகைய திறமைசாலிகள் பகலிலேயே தடுமாறுகிறார்கள்.

15 தேவன் ஏழைகளைக் காப்பாற்றுகிறார்.

16 எனவே ஏழைகள் நம்பிக்கையோடிருக்கிறார்கள்.

17 “தேவன் திருத்தும் மனிதன் பாக்கியவான்.

18 தேவன் தான் ஏற்படுத்தும் காயங்களைக் கட்டுகிறார்.

19 ஆறுவகை தொல்லைகளிலிருந்தும் அவர் உன்னைக் காப்பாற்றுவார்.

20 பஞ்சக்காலத்திலும் தேவன் உன்னை மரணத்திலிருந்து காப்பாற்றுவார்.

21 தங்கள் கூரிய நாவுகளால் ஜனங்கள் உங்களைக் குறித்துத் தீயவற்றைக் கூறலாம்.

22 அழிவைக் கண்டும் பஞ்சத்தைப் பார்த்தும் நீ நகைப்பாய்.

23 உன்னுடைய உடன்படிக்கையின்படி வயலின் பாறைகளும் கூட அந்த உடன்படிக்கையில் பங்குகொள்ளும்.

24 உனது கூடாரம் பாதுகாப்பாக இருப்பதால் நீ சமாதானத்தோடு (அமைதியாக) வாழ்வாய்.

25 உனக்குப் பல குழந்ததைகள் பிறப்பார்கள்.

26 அறுவடைக்காலம் வரைக்கும் வளரும் கோதுமையைப்போல் நீர் இருப்பீர்.

27 “யோபுவே, நாங்கள் இவற்றைக் கற்று, உண்மையென்று அறிந்திருக்கிறோம்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 5, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.