Salmos 74

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 தேவனே, என்றென்றும் நீர் எங்களைவிட்டு விலகினீரா?

2 பல்லாண்டுகளுக்கு முன் நீர் வாங்கிய உமது ஜனங்களை நினைவுகூரும்.

3 தேவனே, பழைமையான இந்த இடிபாடுகளுக்கு மத்தியில் நீர் நடந்துவாரும்.

4 ஆலயத்தில் பகைவர்கள் தங்கள் யுத்த ஆரவாரத்தைச் செய்தார்கள்.

5 பகைப்படை வீரர்கள்

6 தேவனே, அவர்கள் தங்கள் கோடாரிகளையும், சம்மட்டிகளையும் பயன்படுத்தி,

7 அந்த வீரர்கள் உமது பரிசுத்த இடத்தை எரித்துவிடடார்கள்.

8 பகைவன் எங்களை முழுமையாக அழிக்க முடிவு செய்தான்.

9 எங்களுக்கான அடையாளங்கள் எதையும் நாங்கள் காண முடியவில்லை.

10 தேவனே, எத்தனைக் காலம்வரைக்கும் பகைவன் எங்களைப் பரிகாசம் பண்ணுவான்?

11 தேவனே, நீர் ஏன் எங்களைக் கடுமையாகத் தண்டிக்கிறீர்?

12 தேவனே, நீணடகாலம் நீரே எங்கள் அரசராக இருந்தீர்.

13 தேவனே, நீர் மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி

14 கடலின் பெரிய விலங்குகளை நீர் தோற்கடித்தீர்!

15 நீர் நீரூற்றுக்களும் நதிகளும் பாயும்படி செய்கிறீர்.

16 தேவனே, நீர் பகலை ஆளுகிறீர்.

17 பூமியிலுள்ள ஒவ்வொன்றிற்கும் நீர் எல்லையை வகுத்தீர்.

18 தேவனே, இவற்றை நினைவுகூரும். பகைவன் உம்மை இழிவுபடுத்தினான் என்பதை நினைவு கூரும்.

19 அக்கொடிய விலங்குகள் உமது புறாவை எடுத்துக்கொள்ளவிடாதேயும்!

20 நமது உடன்படிக்கையை நினைவுகூரும்!

21 தேவனே, உமது ஜனங்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள்.

22 தேவனே, எழுந்து போரிடும்!

23 உமது பகைவர்களின் கூக்குரலை மறவாதேயும்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 74, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.