Salmos 2

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 யூதரல்லாத மனிதர்கள் ஏன் இவ்வளவு கோபமாயிருக்கிறார்கள்?

2 அவர்களுடைய அரசர்களும், தலைவர்களும் கர்த்தரையும்,

3 அந்நாடுகளின் தலைவர்கள், “நாம் தேவனையும், அவர் தேர்ந்தெடுத்த அரசனையும் எதிர்த்துக் கலகம் செய்வோம்.

4 ஆனால் என் ஆண்டவர் பரலோகத்தின் அரசர்,

7 இப்போது கர்த்தருடைய உடன்படிக்கையை உனக்குக் கூறுவேன்.

8 நீ என்னைக் கேட்டால், நான் உனக்குத் தேசங்களையெல்லாம் கொடுப்பேன்.

9 இரும்புத் தடியால் மண்குடத்தை உடைப்பதைப்போல

10 எனவே அரசர்களே, ஞானமுள்ளவர்களாய் இருங்கள்.

11 மிகுந்த அச்சத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள்.

12 தேவனுடைய குமாரனுக்கு நீங்கள் உண்மையானவர்கள் என்பதைக் காட்டுங்கள், நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் ஆண்டவர் உங்களை அழிக்க தன் கோபத்தைக் காட்டத் தயாராக இருக்கிறார்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 2, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.