Salmos 139

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 கர்த்தாவே, நீர் என்னை சோதித்தீர்.

2 நான் உட்காரும்பொழுதும் எழும்பொழுதும் நீர் அறிகிறீர்.

3 கர்த்தாவே, நான் போகுமிடத்தையும் நான் படுக்கும் இடத்தையும் நீர் அறிகிறீர்.

4 கர்த்தாவே, நான் சொல்ல விரும்பும் வார்த்தைகள்

5 கர்த்தாவே, என்னைச் சுற்றிலும், எனக்கு முன் புறமும் பின்புறமும் நீர் இருக்கிறீர்.

6 நீர் அறிகின்றவற்றைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன்.

7 நான் போகுமிடமெல்லாம் உமது ஆவி உள்ளது.

8 கர்த்தாவே, நான் பரலோகத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கு இருக்கிறீர்.

9 கர்த்தாவே, சூரியன் உதிக்கும் கிழக்கிற்கு நான் சென்றாலும் நீர் அங்கே இருக்கிறீர்.

10 அங்கும் உமது வலது கை என்னைத் தாங்கும்,

11 கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முயன்றாலும்,

12 ஆனால் கர்த்தாவே,

13 கர்த்தாவே, நீரே என் முழு சரீரத்தையும் உண்டாக்கினீர்.

14 கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்!

15 நீர் என்னைப்பற்றிய எல்லாவற்றையும் அறிகிறீர்.

16 என் சரீரத்தின் அங்கங்கள் வளர்வதை நீர் கவனித்தீர்.

17 உமது எண்ணங்கள் எனக்கு

18 நான் அவற்றை எண்ண ஆரம்பித்தால் அவை மணலைக்காட்டிலும் அதிகமாயிருக்கும்.

19 தேவனே, கெட்ட ஜனங்களைக் கொல்லும்.

20 அத்தீயோர் உம்மைக் குறித்துத் தீயவற்றைக் கூறுகிறார்கள்.

21 கர்த்தாவே, உம்மை வெறுப்போரை நான் வெறுக்கிறேன்.

22 அவர்களை முற்றிலும் நான் வெறுக்கிறேன்.

23 கர்த்தாவே, என்னைப் பார்த்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும்.

24 என்னிடம் கொடிய எண்ணங்கள் உள்ளனவா எனப்பாரும்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 139, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.