Salmos 140

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 கர்த்தாவே, என்னைப் பொல்லாதவர்களிடமிருந்து காப்பாற்றும்.

2 அந்த ஜனங்கள் பொல்லாதவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார்கள்.

3 அவர்களது நாவுகள் விஷமுள்ள பாம்புகளைப் போன்றவை.

4 கர்த்தாவே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.

5 அப்பெருமைக்காரர்கள் எனக்காக ஒரு கண்ணியை வைத்தார்கள்.

6 கர்த்தாவே, நீரே என் தேவன்.

7 கர்த்தாவே, நீர் என் பெலனான ஆண்டவர்.

8 கர்த்தாவே, அந்தத் தீய ஜனங்கள் பெற விரும்புகின்றவற்றை பெற அனுமதிக்காதிரும்.

9 கர்த்தாவே, என் பகைவர்கள் வெற்றிப் பெறவிடாதேயும்.

10 நெருப்புத் தழலை அவர்கள் தலையின் மீது ஊற்றும்.

11 கர்த்தாவே, அப்பொய்யர்களை வாழவிடாதேயும்.

12 கர்த்தர் ஏழைகளைத் தக்கபடி நியாயந்தீர்ப்பார் என நான் அறிவேன்.

13 கர்த்தாவே, நல்லோர் உமது நாமத்தைத் துதிப்பார்கள்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 140, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.