Salmos 22

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 என் தேவனே, என் தேவனே!

2 என் தேவனே, பகல் பொழுதில் உம்மைக் கூப்பிட்டேன்.

3 தேவனே,நீர் பரிசுத்தர்.

4 எங்கள் முற்பிதாக்கள் உம்மை நம்பினார்கள்.

5 தேவனே, எங்கள் முற்பிதாக்கள் உதவிக்காய் உம்மை அழைத்தனர்.

6 நான் மனிதனன்றி, புழுவா?

7 என்னைப் பார்ப்போர் பரிகாசம் செய்தனர்.

8 அவர்கள் என்னை நோக்கி, “நீ கர்த்தரிடம் உதவிகேள்.

9 தேவனே, நான் உம்மை முற்றிலும் சார்ந்திருக்கிறேன் என்பதே உண்மை.

10 நான் பிறந்த நாளிலிருந்தே நீரே என் தேவன்.

11 எனவே, தேவனே, என்னை விட்டு நீங்காதிரும்!

12 ஜனங்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர்.

13 கெர்ச்சித்துக்கொண்டு விலங்கைக் கிழித்துண்ணும் சிங்கத்தைப்போல்

14 நிலத்தில் ஊற்றப்பட்ட நீரைப்போன்று என் வலிமை அகன்றது.

15 உடைந்த மண்பாண்டத்தின் துண்டைப் போன்று என் வாய் உலர்ந்து போயிற்று.

16 “நாய்கள்” என்னைச் சூழ்ந்திருக்கின்றன.

17 என் எலும்புகளை நான் காண்கிறேன்.

18 அந்த ஜனங்கள் என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்கிறார்கள்.

19 கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும்.

20 கர்த்தாவே, என் உயிரை வாளுக்குத் தப்புவியும்.

21 சிங்கத்தின் வாயிலிருந்து என்னை விடுவியும்.

22 கர்த்தாவே, என் சகோதரர்களுக்கு உம்மைப் பற்றிச் சொல்லுவேன்.

23 கர்த்தரைத் துதியுங்கள். ஜனங்களே!

24 தொல்லைகளில் உழலும் ஏழைகளுக்கு கர்த்தர் உதவுகிறார்.

25 கர்த்தாவே, மகாசபையில் எனது வாழ்த்துதல்கள் உம்மிடமிருந்தே வருகின்றன.

26 ஏழைகள் உண்டு திருப்தியுறுவார்கள்.

27 தூரத்து நாடுகளின் ஜனங்கள் கர்த்தரை நினைத்து அவரிடம் மீண்டும் வரட்டும்.

28 ஏனெனில் கர்த்தரே அரசர்.

29 பெலமுள்ள, ஆரோக்கியமான ஜனங்கள் உண்டு, தேவனுக்குமுன் வணங்கியிருக்கிறார்கள்.

30 வருங்காலத்தில், நம் சந்ததியினர் கர்த்தருக்குச் சேவை செய்வார்கள்.

31 பிறக்கவிருக்கும் பிள்ளைகளுக்கு அவர்கள் தேவனுடைய நன்மையைச் சொல்வார்கள்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 22, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.