Salmos 147

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.

2 கர்த்தர் எருசலேமைக் கட்டினார்.

3 தேவன் அவர்களின் உடைந்த இருதயங்களைக் குணமாக்கி,

4 தேவன் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை அறிகிறார்.

5 நம் ஆண்டவர் மிகவும் மேன்மையானவர்.

6 கர்த்தர் எளியோரைத் தாங்கி உதவுகிறார்.

7 கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள்.

8 தேவன் வானத்தை மேகங்களால் நிரப்புகிறார்.

9 தேவன் மிருகங்களுக்கு உணவளிக்கிறார்.

10 போர்க் குதிரைகளும்

11 கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்கள் அவரை மகிழ்ச்சியாக்குகிறார்கள்.

12 எருசலேமே, கர்த்தரைத் துதி!

13 எருசலேமே, தேவன் உன் கதவுகளை உறுதி யாக்குகிறார்.

14 உன் நாட்டிற்கு தேவன் சமாதானத்தைக் கொண்டுவந்தார்.

15 பூமிக்கு தேவன் கட்டளையிடுகிறார்.

16 நிலம் கம்பளியைப்போன்று வெண்மையாகும்வரை தேவன் பனியை விழப்பண்ணுகிறார்.

17 தேவன் வானத்திலிருந்து கற்களைப்போல கல்மழையை பெய்யப் பண்ணுகிறார்.

18 அப்போது, தேவன் மற்றொரு கட்டளையைத் தருகிறார், உடனே வெப்பமான காற்று மீண்டும் வீசுகிறது.

19 தேவன் யாக்கோபிற்குத் தமது கட்டளைகளைக் கொடுத்தார்.

20 தேவன் வேறெந்த தேசத்திற்கும் இதைச் செய்யவில்லை.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 147, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.