Miquéias 6

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 இப்பொழுது கர்த்தர் என்ன சொல்கிறார் எனக் கேளுங்கள்.

2 கர்த்தர் தமது ஜனங்களுக்கு எதிராக முறையிடுகிறார்.

3 கர்த்தர் கூறுகிறார், “என் ஜனங்களே, நான் செய்தவற்றைச் சொல்லுங்கள்.

4 நான் செய்தவற்றை உங்களிடம் சொல்லுவேன்.

5 என் ஜனங்களே, மோவாபின் அரசனான பாலாக்கினுடைய தீயத் திட்டங்களை நினைத்துப் பாருங்கள்.

6 நான் கர்த்தரை சந்திக்க வரும்போது என்ன கொண்டு வரவேண்டும்.

7 கர்த்தர் 1,000 ஆட்டுக்குட்டிகளாலும்

8 மனிதனே, நன்மை எதுவென்று கர்த்தர் உன்னிடம் சொல்லியிருக்கிறார்.

9 கர்த்தருடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது.

10 தீயவர்கள் தாம் திருடிய சொத்துக்களை

11 இன்னும் தமது எடைக்கற்களாலும் அளவு கோல்களாலும்

12 செல்வந்தர்கள் நகரத்தில் இன்னும் கொடுமை செய்கிறார்கள்.

13 எனவே நான் உன்னைத் தண்டிக்கத் தொடங்கினேன்.

14 நீ உண்பாய், ஆனால் உன் வயிறு நிறையாது.

15 விதைகளை விதைப்பாய்,

16 ஏனென்றால் நீ ஓம்ரியின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவாய்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Miquéias 6, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.