Miquéias 5

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 இப்பொழுது வலிமையான நகரமே, உனது வீரர்களை கூட்டு.

2 எப்பிராத்தா என்று அழைக்கப்படும் பெத்லேகேமே,

3 வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அரசனான குழந்தையை,

4 பின்னர் இஸ்ரவேலை ஆள்பவர் நின்று மந்தைகளை மேய்ப்பார்.

5 ஆமாம், நமது நாட்டிற்குள் அசீரியன் படை வரும்.

6 அவர்கள் தமது வாள்களைப் பயன்படுத்தி அசீரியர்களை ஆள்வார்கள்.

7 பிறகு யாக்கோபிலே மீதியானவர்கள் கர்த்தரிடமிருந்து வருகிற பனியைப்போன்று ஜனங்களிடையே சிதறிப்போவர்கள்.

8 யாக்கோபிலே மீதமானவர்கள்,

9 நீங்கள் உங்களது பகைவருக்கு எதிராகக் கைகளைத் தூக்கி

10 “நான் அந்த வேளையில் உங்கள் குதிரைகளை உங்களிடமிருந்து அபகரிப்பேன்.

11 நான் உங்கள் நாட்டிலுள்ள நகரங்களை அழிப்பேன்.

12 நீங்கள் இனிமேல் சூன்ய வித்தைகளை செய்யமாட்டீர்கள்.

13 நான் உங்களது அந்நிய தெய்வங்களின் உருவச் சிலைகளை உடைத்தெறிவேன். சிலைகளை அழிப்பேன்.

14 நான் உன் அஷ்ரா சிலைக் கம்பங்கள் வழிபடாதவாறு அழிப்பேன்.

15 சில ஜனங்கள் நான் சொல்வதைக் கேட்கமாட்டார்கள்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Miquéias 5, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.