Miquéias 7

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 நான் கலக்கமடைந்தேன்.

2 நான் கூறுவது என்னவெனில் நம்பிக்கைக்குரிய ஜனங்கள் எல்லாம் போய்விட்டார்கள்.

3 ஜனங்கள் தங்களின் இரண்டு கைகளினால் தீமை செய்ய நல்லவர்களாக இருக்கிறார்கள்.

4 அவர்களில் நல்லவர் கூட முட்புதர் போன்றுள்ளனர்.

5 உங்களது அயலாரை நம்பாதீர்கள். நண்பர்களை நம்பாதீர்கள்.

6 ஒருவரின் எதிரிகள் அவனது சொந்த வீட்டுக்குள்ளேயே இருப்பார்கள்.

7 எனவே, நான் கர்த்தரிடம் உதவிக்காக வேண்டுவேன்.

8 நான் விழுந்திருக்கிறேன்.

9 நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தேன்.

10 என் எதிரி என்னிடம்,

11 காலம் வரும், உங்களது சுவர்கள் மீண்டும் கட்டப்படும்.

12 உனது ஜனங்கள் உன் நட்டிற்க்குத் திரும்புவார்கள்.

13 அந்த நிலமானது அங்கு வாழ்ந்த ஜனங்களின்

14 எனவே உனது ஜனங்களை நீ கோலினால் ஆட்சி செய்.

15 நான் உங்களை எகிப்திலிருந்து மீட்டு வரும்போது பல அற்புதங்களைச் செய்தேன்.

16 அந்நாடுகள் அந்த அற்புதங்களைப் பார்க்கும்.

17 அவர்கள் பாம்புகளைப்போன்று மண்ணை நக்குவார்கள்.

18 உம்மைப்போன்று வேறு தேவன் இல்லை.

19 தேவன், மீண்டும் திரும்பி வருவார், நமக்கு ஆறுதல் தருவார்.

20 தேவனே, யாக்கோபுக்கு உண்மையாய் இருப்பீர்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Miquéias 7, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.