Deuteronômio 33

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 மோசே மரிப்பதற்கு முன்பு, தேவனுடைய

2 மோசே சொன்னான்:

3 ஆம்! கர்த்தர் அவரது ஜனங்களை நேசிக்கிறார்.

4 மோசே சட்டத்தை கொடுத்தான்.

5 அந்த நேரத்தில், இஸ்ரவேலின் ஜனங்களும் அவர்களது தலைவர்களும், ஒன்று கூடினார்கள்.

6 “ரூபன் வாழட்டும். அவன் சாகவேண்டாம்!

7 மோசே யூதாவைப் பற்றி இவற்றைச் சொன்னான்:

8 மோசே லேவியைப் பற்றி இவற்றைச் சொன்னான்:

9 கர்த்தாவே, அவர்கள் சொந்தக் குடும்பத்தை காட்டிலும் உமக்கென்று மிகவும் கவனம் செலுத்தினார்கள்.

10 அவர்கள் உமது விதிகளை யாக்கோபிற்குப் போதிப்பார்கள்.

11 “கர்த்தாவே, லேவியின் உடமைகளை ஆசீர்வதியும்.

12 மோசே பென்யமீனைப் பற்றி இதனைச் சொன்னான்:

13 மோசே யோசேப்பைப் பற்றி இதனைச் சொன்னான்:

14 அவர்களுக்குச் சூரியன் நல்ல கனியைக் கொடுக்கட்டும்.

15 குன்றுகளும், பழைமையான மலைகளும்

16 பூமி தனது சிறந்த பொருட்களை யோசேப்பிற்குத் தரட்டும்.

17 யோசேப்பு பலமுள்ள காளையைப் போன்றிருக்கிறான்.

18 மோசே இதனைச் செபுலோனுக்குச் சொன்னான்:

19 அவர்கள் ஜனங்களை தங்கள் மலைக்கு அழைப்பார்கள்.

20 மோசே இதனைச் சொன்னார்.

21 அவன் அவனுக்குரிய சிறந்த பகுதியைத் தேர்ந்தெடுக்கிறான்.

22 மோசே தாணைப்பற்றி இதனைச் சொன்னான்:

23 மோசே நப்தலியைப் பற்றி இதனைச் சொன்னான்:

24 மோசே ஆசேரைப் பற்றி இதனைச் சொன்னான்:

25 உனது வாசல்கள் இரும்பாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்ட பூட்டுகளைப் பெறட்டும்.

26 “யெஷுரனுடைய, தேவனைப் போன்றவர் எவருமில்லை!

27 தேவன் என்றென்றும் வாழ்கிறார்.

28 எனவே இஸ்ரவேல் பாதுகாப்பில் வாழும்.

29 இஸ்ரவேலே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Deuteronômio 33, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.