Salmos 48

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 கர்த்தர் மேன்மையானவர்.

2 தேவனுடைய பரிசுத்த நகரம் அழகானது.

3 அந்நகரத்து அரண்மனைகளில்

4 ஒருமுறை, சில அரசர்கள் சந்தித்து,

5 அவ்வரசர்கள் அந்நகரைக் கண்டதும், ஆச்சரியமடைந்து, பயந்து, திரும்பி ஓடினார்கள்.

6 அச்சம் அவர்களை ஆட்கொண்டது.

7 தேவனே, நீர் வலிய கிழக்குக் காற்றால்

8 ஆம், உமது வல்லமையான காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டோம்.

9 தேவனே, உமது ஆலயத்தில் உமது அன்பான தயவைக் கவனமாக நினைத்துப் பார்த்தோம்.

10 தேவனே, நீர் புகழ் வாய்ந்தவர்,

11 தேவனே, உமது நல்ல முடிவுகளால் சீயோன் மலை மகிழ்கிறது.

12 சீயோனைச் சுற்றி நட.

13 அந்த உயர்ந்த சுவர்களைப் பார்.

14 இந்த தேவன் என்றென்றும் உண்மையாகவே நமது தேவன்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 48, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.