Salmos 27

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 கர்த்தாவே, நீரே என் ஒளியும் இரட்சகருமானவர்.

2 தீய ஜனங்கள் என்னைத் தாக்கக்கூடும்.

3 ஒரு படையே என்னைச் சூழ்ந்தாலும் நான் அஞ்சமாட்டேன்.

4 எனக்குத் தருமாறு ஒன்றையே நான் கர்த்தரிடம் கேட்பேன்.

5 ஆபத்தில் நான் இருக்கையில் கர்த்தர் என்னைக் காப்பார்.

6 என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர்.

7 கர்த்தாவே, என் குரலைக் கேட்டு எனக்குப் பதில் தாரும், என்னிடம் தயவாயிரும்.

8 கர்த்தாவே, உம்மோடு பேசவிரும்புகிறேன்.

9 கர்த்தாவே, என்னிடமிருந்து விலகாதேயும்!

10 என் தந்தையும் தாயும் என்னை கைவிட்டனர்.

11 கர்த்தாவே, எனக்குப் பகைவருண்டு.

12 எனது சத்தருக்கள் என்னைத் தாக்கினார்கள்.

13 நான் மரிக்கும் முன்னர்

14 கர்த்தருடைய உதவிக்குக் காத்திரு.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 27, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.