Salmos 116

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 கர்த்தர் எனது ஜெபங்களைக் கேட்பதை

2 நான் உதவிக்காகக் கூப்பிடும்போது அவர் எனக்குச் செவிகொடுப்பதை

3 நான் மரித்தவன் போலானேன்!

4 அப்போது நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட்டேன்.

5 கர்த்தர் நல்லவரும், இரக்கம் நிறைந்தவருமாவார்.

6 கர்த்தர் திக்கற்ற ஜனங்களைக் கவனித்துக்கொள்கிறார்.

7 என் ஆத்துமாவே, நீ இளைப்பாறு!

8 தேவனே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து காப்பாற்றினீர்.

9 நான் உயிருள்ளோரின் தேசத்தில்

10 “நான் அழிந்துபோனேன்!”

11 நான் பயப்பட்டபோதும்

12 நான் கர்த்தருக்கு எதைக் கொடுக்க முடியும்?

13 அவர் என்னைக் காப்பாற்றினார்.

14 நான் வாக்குறுதி அளித்தவற்றைக் கர்த்தருக்குக் கொடுப்பேன்.

15 கர்த்தரைப் பின்பற்றுபவர்களில் ஒருவனின் மரணம் கர்த்தருக்கு மிக முக்கியமானது!

16 நான் உமது பணியாள்.

17 நான் உமக்கு ஒரு நன்றியறிதலின் காணிக்கையைக் கொடுப்பேன்.

18 நான் வாக்குறுதி அளித்தவற்றைக் கர்த்தருக்குக் கொடுப்பேன்.

19 நான் எருசலேமின் ஆலயத்திற்குப் போவேன்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 116, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.