Jeremias 50

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 பாபிலோனைப் பற்றியும் பாபிலோனிய ஜனங்களைப் பற்றியும் கர்த்தர் பேசிய வார்த்தை இது. கர்த்தர் இந்த வார்த்தையை எரேமியா மூலமாகப் பேசினார்:

2 “அனைத்து தேசங்களுக்கும் இதனை அறிவியுங்கள்!

3 வடக்கிலிருந்து ஒரு தேசம் பாபிலோனைத் தாக்கும்.

4 கர்த்தர் கூறுகிறார்: “அந்த நேரத்தில்,

5 சீயோனுக்கு எப்படி போகவேண்டும் என்று அந்த ஜனங்கள் கேட்பார்கள்.

6 “எனது ஜனங்கள் காணமல் போன ஆட்டைப்போன்று இருக்கிறீர்கள்.

7 எவர்கள் என் ஜனங்களைக் கண்டார்களோ அவர்களை காயப்படுத்தினார்கள்.

8 “பாபிலோனை விட்டு ஓடுங்கள்.

9 நான் வடக்கிலிருந்து பல தேசங்களை ஒன்று சேர்ப்பேன்.

10 பகைவர்கள் கல்தேயர் ஜனங்களின் செல்வமெல்லாவற்றையும் எடுப்பார்கள்.

11 “பாபிலோனே, நீ சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைந்தாய்.

12 ஆனால் உனது தாய் மிகவும் அவமானம் அடைவாள்.

13 கர்த்தர் அவரது கோபத்தைக் காட்டுவார்.

14 “பாபிலோனுக்கு எதிராகப் போரிடத் தயாராகுங்கள்.

15 பாபிலோனைச் சுற்றியுள்ள வீரர்களே வெற்றிக்குரலை எழுப்புங்கள்!

16 பாபிலோனில் உள்ள ஜனங்களைத் தங்கள் விதையை விதைக்கவிடாதீர்.

17 “நாடு முழுவதும் சிதறி இருக்கிற மந்தையைப்போன்று

18 எனவே, இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:

19 “‘நான் இஸ்ரவேலை அவர்களின் சொந்த வயல்களுக்கு மீண்டும் கொண்டுவருவேன்.

20 கர்த்தர் கூறுகிறார், “அந்த நேரத்தில், இஸ்ரவேலின் குற்றத்தைக் கண்டுப்பிடிக்க ஜனங்கள் மிகக் கடுமையாக முயலுவார்கள்.

21 கர்த்தர் கூறுகிறார்: “மெரதாயீம் தேசத்தைத் தாக்கு!

22 “நாடு முழுவதிலும் யுத்தத்தின் போரொலியைக் கேட்கலாம்.

23 பாபிலோன், ‘பூமியின் சம்மட்டி’

24 பாபிலோனே, நான் உனக்காகக் கண்ணி வைத்தேன்.

25 கர்த்தர் தமது பொருட்கள் சேமிக்கும் அறையைத் திறந்திருக்கிறார்.

26 “பாபிலோனுக்கு எதிராகத் தொலை தூரத்திலிருந்து வா.

27 பாபிலோனில் உள்ள எல்லா இளங்காளையையும் (இளைஞரையும்) கொல்.

28 ஜனங்கள் பாபிலோனை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

29 “அம்புகளை எய்யும் ஆட்களைக் கூப்பிடு.

30 பாபிலோனின் இளைஞர்கள் தெருவில் கொல்லப்படுவார்கள்.

31 “பாபிலோனே, நீ மிகவும் வீண்பெருமை உள்ளவள்.

32 வீண் பெருமையுள்ள பாபிலோனே நீ இடறி விழுவாய்.

33 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:

34 ஆனால் தேவன் அந்த ஜனங்களைத் திரும்பக் கொண்டுவருவார்.

35 கர்த்தர் கூறுகிறார்,

36 வாளே, பாபிலோனின் ஆசாரியர்களையும், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் கொல்.

37 வாளே, பாபிலோனின் குதிரைகளைக் கொன்றுப்போட்டு பாபிலோனிய இரதங்களை அழித்துப்போடு.

38 வாளே, பாபிலோனின் தண்ணீரைத் தாக்கு.

39 “பாபிலோன் மீண்டும் ஜனங்களால் நிறையாது.

40 தேவன் முழுமையாக சோதோம் கொமோரா மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள நகரங்களையும் அழித்தார்.

41 “பார்! வடக்கிலிருந்து ஜனங்கள் வந்துக்கொண்டிருக்கிறார்கள்.

42 அவர்களது படைகள் வில்லும் ஈட்டிகளும் வைத்திருக்கிறார்கள்.

43 பாபிலோன் அரசன் அப்படைகளைப்பற்றிக் கேள்விபட்டான்.

44 கர்த்தர் கூறுகிறார்:

45 பாபிலோனுக்கு என்ன செய்யவேண்டும்

46 பாபிலோன் விழும்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jeremias 50, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.