Jó 3

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 பின்பு யோபு தன் வாயைத் திறந்து தான் பிறந்த

4 அந்நாள் இருண்டு போக விரும்புகிறேன்.

5 மரணம் எவ்வளவு இருட்டோ அதுபோல், அந்நாள் அவ்வளவு இருளாயிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.

6 இருள் நான் பிறந்த அந்த இரவை ஆக்கிரமிக்கட்டும்.

7 அந்த இரவு எதையும் விளைவிக்காதிருக்கட்டும்.

8 சில மந்திரவாதிகள் லிவியாதானை எழுப்ப விரும்புகிறார்கள்.

9 அந்நாளின் விடிவெள்ளி இருளாகட்டும்.

10 ஏனெனில், அந்த இரவு நான் பிறப்பதைத் தடை செய்யவில்லை.

11 நான் பிறந்தபோதே ஏன் மரிக்கவில்லை?

12 ஏன் என் தாய் என்னை அவளது ழுழங்காலில் தாங்கிக்கொண்டாள்?

13 நான் பிறந்தபோதே மரித்திருந்தால், இப்போது சமாதானத்தோடு இருந்திருப்பேன்.

14 முற்காலத்தில் பூமியில் வாழ்ந்த அரசர்களோடும் ஞானிகளோடும் நான் உறக்கமாகி ஓய்வுக்கொண்டிருக்க விரும்புகிறேன்.

15 அவர்கள் தங்கள் வீடுகளைப் பொன்னாலும் வெள்ளியாலும் நிரப்பினர்,

16 பிறப்பில் மரித்துப் புதைக்கப்பட்ட குழந்தையாய் நான் ஏன் இருக்கவில்லை?

17 கல்லறையில் இருக்கும்போது தீயோர், தொல்லை தருவதை நிறுத்துகிறார்கள்.

18 சிறைக் கைதிகளும்கூட கல்லறையில் சுகம் காண்கிறார்கள்.

19 முக்கியமானவர்களும் முக்கியமற்றவர்களும் எனப் பலவகை ஜனங்கள் கல்லறையில் இருக்கிறார்கள்.

20 “துன்புறும் ஒருவன் ஏன் தொடர்ந்து வாழ வேண்டும்?

21 அம்மனிதன் மரிக்க விரும்புகிறான், ஆனால் மரணம் வருவதில்லை.

22 அந்த ஜனங்கள் தங்கள் கல்லறைகளைக் காண்பதில் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள்.

23 ஆனால் தேவன் எதிர்காலத்தை இரகசியமாக வைத்திருக்கிறார்.

24 சாப்பிடும் நேரத்தில் நான் துன்பத்தால் பெரு மூச்சு விடுகிறேன்.

25 ஏதோ பயங்கரம் எனக்கு நிகழலாம் என அஞ்சியிருந்தேன்.

26 நான் அமைதியுற முடியவில்லை.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 3, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.