Miquéias 1

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 கர்த்தருடைய வார்த்தை மீகாவிடம் வந்தது. இது யோதாம், ஆகாஸ், எசேக்கியா எனும் அரசர்களின் காலங்களில் நிகழ்ந்தது. இவர்கள் யூதாவின் அரசர்கள். மீகா, மொரேசா என்னும் ஊரைச் சேர்ந்தவன். மீகா இந்தத் தரிசனத்தைச் சமாரியாவையும் எருசலேமையும் குறித்துப் பார்த்தான்.

2 அனைத்து ஜனங்களே, கவனியுங்கள்!

3 பாருங்கள், கர்த்தர் அவரது இடத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறார்.

4 அவருக்குக் கீழே மலைகள் உருகும்.

5 ஏனென்றால், இதற்கு காரணம் யாக்கோபின் பாவம்.

6 எனவே, நான் சமாரியாவை வயலிலுள்ள குன்றுகளின் குவியலாக்குவேன்.

7 அவளது அனைத்து விக்கிரகங்களும் துண்டுகளாக உடைக்கப்படும்.

8 என்ன நிகழும் என்பதைப்பற்றி நான் மிகவும் துக்கப்படுவேன்.

9 சமாரியாவின் காயங்கள் குணப்படுத்தப்பட இயலாது.

10 இதனைக் காத்திடம் சொல்லவேண்டாம்.

11 சாப்பீரில் குடியிருக்கிறவர்களே வெட்கத்துடன்

12 மாரோத்தில் குடியிருக்கிறவளே பலவீனமாகி

13 லாகீசில் குடியிருக்கிறவளே,

14 எனவே, நீ மோர்ஷேக் காத்தினிடத்திற்கு கட்டாயமாக பிரிவு உபச்சார

15 மரேஷாவில் குடியிருக்கிறவளே,

16 எனவே உனது முடியை வெட்டு, உன்னை மொட்டையாக்கிக்கொள்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Miquéias 1, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.