Lamentações 1

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 எருசலேம் ஒரு காலத்தில் ஜனங்கள் நிறைந்த நகரமாக இருந்தது.

2 அவள் இரவில் பரிதாபமாக அழுகிறாள்.

3 யூதா மிகவும் துன்புற்றது.

4 சீயோனுக்குப் போகிற சாலைகள் மிகவும் துக்கப்படுகின்றன.

5 எருசலேமின் பகைவர்கள் வெற்றி பெற்றார்கள்.

6 சீயோன் மகளது அழகு போய்விட்டது.

7 எருசலேம் பின்னோக்கி நினைத்துப் பார்க்கிறாள்.

8 எருசலேம் மிக மோசமான பாவங்களைச் செய்தாள்.

9 எருசலேமின் ஆடைகள் அழுக்காயின.

10 பகைவன் தனது கையை நீட்டினான்.

11 எருசலேமின் அனைத்து ஜனங்களும் தவிக்கிறார்கள்.

12 சாலை வழியாகக் கடந்து செல்லும் ஜனங்களே,

13 கர்த்தர் மேலிருந்து நெருப்பை அனுப்பினார்,

14 “எனது பாவங்கள் நுகத்தைப்போன்று கட்டப்பட்டுள்ளது,

15 கர்த்தர் எனது பலமான படை வீரர்களை மறுத்துவிட்டார்.

16 “நான் இவை அனைத்தின் நிமித்தம் அழுகிறேன்.

17 சீயோன் தனது கைகளை விரித்தாள்.

18 இப்போது எருசலேம் கூறுகிறாள்: “நான் கர்த்தருக்கு செவிகொடுக்க மறுத்தேன்.

19 நான் எனது நேசர்களை கூப்பிட்டேன்.

20 “என்னைப் பாரும் கர்த்தாவே, நான் மிக்க துன்பத்தில் இருக்கிறேன்!

21 “என்னைக் கவனியுங்கள்! ஏனென்றால், நான் தவித்துக்கொண்டிருக்கிறேன்.

22 “எனது பகைவர்கள் எவ்வளவு கொடியவர்கள் எனப்பாரும்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Lamentações 1, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.