Juízes 5

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 சிசெராவை இஸ்ரவேலர் தோற்கடித்த நாளில், தெபோராளும், அபினோகாமின் மகனாகிய பாராக்கும் பாடிய பாடல் இது:

2 “இஸ்ரவேலர் போருக்குத் தயாராயினர்.

3 “அரசர்களே, கேளுங்கள்.

4 “கர்த்தாவே, முன்பு சேயீரிலிருந்து வந்தீர். ஏதோமிலிருந்து அணிவகுத்துச் சென்றீர்.

5 மலைகள் கர்த்தருக்குமுன் நடுங்கின,

6 “ஆனாத்தின் மகனாகிய சம்காரின் காலத்தில்

7 “அங்கு வீரர்கள் இல்லை.

8 “நகரத்தின் வாசல்களில் போர் புரிவதற்கே

9 “இஸ்ரவேலின் படைத்தலைவர்களை என் நெஞ்சம் நினைக்கிறது.

10 “வெள்ளைக் கழுதைகளின்மேல் சவாரி செய்வோரும்,

11 கால்நடைகள் தண்ணீர் பருகும் இடங்களிலே,

12 “எழுக, எழுக, தெபோராளே!

13 “இப்போதும், மீதியாயிருக்கும் ஜனங்களே, தலைவர்களிடம் செல்லுங்கள்.

14 “எப்பிராயீமின் மனிதர்கள் அமலேக்கின் மலை நாட்டினின்று வந்தனர்.

15 இசக்காரின் தலைவர்கள் தெபோராளோடிருந்தனர்.

16 தொழுவங்களின் சுவரருகே நீ எதற்காக அமர்ந்திருக்கிறாய்?

17 யோர்தான் நதியின் மறுகரையில் கீலேயாத்தின் ஜனங்கள் தம் முகாம்களில் தங்கி இருந்தனர்.

18 “ஆனால் செபுலோனின் ஆட்களும், நப்தலியின் ஆட்களும் தம் உயிர்களைப் பணயம் வைத்து

19 கானானின் அரசர்கள் போரிட வந்தனர்.

20 வானிலிருந்து நட்சத்திரங்கள் போரிட்டன.

21 பழைய நதியாகிய கீசோன்,

22 குதிரையின் குளம்புகள் பூமியில் மோதின.

23 “கர்த்தருடைய தூதன், ‘மேரோஸ் நகரை சபியுங்கள்.

24 கேனியனாகிய ஏபேரின் மனைவி யாகேல்.

25 சிசெரா தண்ணீரைக் கேட்டான்.

26 யாகேல் தன் கையில் ஒரு கூடார ஆணியை எடுத்தாள்.

27 அவன் யாகேலின் பாதங்களினிடையே வீழ்ந்தான்.

28 “சிசெராவின் தாய் ஜன்னலினூடே பார்த்து அழுதாள்.

29 “அவளின் புத்திசாலியான வேலைக்காரப் பெண் அவளுக்கு பதில் அளித்தாள்.

30 ‘அவர்கள் போரில் வென்றிருப்பார்கள்.

31 “கர்த்தாவே, உமது பகைவர்கள் அனைவரும் இவ்வாறு மடியட்டும்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Juízes 5, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.