Jeremias 46

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 தீர்க்கதரிசியான எரேமியாவிற்கு இச்செய்திகள் வந்தன. இச்செய்திகள் பல்வேறு தேசங்களைப் பற்றியவை.

2 எகிப்து தேசத்தைப்பற்றிய செய்தி இது. பார்வோன் நேகோவின் படையைப்பற்றிய செய்தி இது. நேகோ எகிப்தின் அரசனாக இருந்தான். அவனது படை கர்கேமிசிலே தோற்கடிக்கப்பட்டது. கர்கேமிஷ் ஐபிராத்து நதிக்கரையில் இருக்கிறது. யோயாக்கீம் யூதாவின் அரசனாக இருந்த நான்காவது ஆட்சியாண்டில் கர்கேமிஷிலே பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரின் படை பார்வோன்நேகோவின் படையை தோற்கடித்தது. யோயாக்கீம் அரசன் யோசியாவின் மகன். எகிப்துக்குக் கர்த்தருடைய வார்த்தை இதுதான்.

3 “உங்களது பெரியதும் சிறியதுமான கேடயங்களைத் தயார் செய்துக்கொள்ளுங்கள்.

4 குதிரைகளைத் தயார் செய்யுங்கள்.

5 நான் என்ன பார்க்கிறேன்?

6 “வேகமாக ஓடுகிறவன் ஓடவேண்டாம்.

7 யார் நைல் நதியைப்போன்று வந்துக்கொண்டிருக்கிறார்கள்.

8 எகிப்து நைல் நதியைப்போன்று

9 குதிரை வீரர்களே, போருக்குப் போய் ஏறுங்கள்.

10 “ஆனால் அந்த நேரத்தில், எங்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தரகிய ஆண்டவர் வெல்லுவார்.

11 “எகிப்தே, கீலேயாத்துக்குப் போய் கொஞ்சம் மருந்தை பெற்றுக்கொள்.

12 தேசங்கள் உனது அழுகையைக் கேட்கும்.

13 தீர்க்கதரிசியான எரேமியாவிடம் கர்த்தர் சொன்ன வார்த்தைகள் இதுதான். இந்த வார்த்தைகள் பாபிலோனிய அரசனான நேபுகாத்நேச்சார் எகிப்தைத் தாக்கவருவது பற்றியதாகும்.

14 “எகிப்தில் இச்செய்தியை அறிவி.

15 எகிப்தே உனது பலமான வீரர்கள் கொல்லப்படுவார்கள்.

16 அவ்வீரர்கள் மீண்டும் மீண்டும் இடறுவார்கள்,

17 அவர்களின் தாய்நாடுகளில் அவ்வீரர்கள் சொல்வார்கள்,

18 இந்த வார்த்தை அரசரிடமிருந்து வந்தது.

19 எகிப்திய ஜனங்களே, உங்கள் பொருட்களை கட்டுங்கள்.

20 “எகிப்து அழகான பசுவைப் போன்று இருக்கிறது.

21 எகிப்தின் படையில் உள்ள கூலிவீரர்கள் கொழுத்த காளை கன்றுகளைப் போன்றிருக்கிறார்கள்.

22 எகிப்து, தப்பிக்க முயலும்போது

23 கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்:

24 எகிப்து அவமானப்படும்.

25 இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “தீப்ஸின் தெய்வமான அமோனை நான் விரைவில் தண்டிப்பேன், நான் பார்வோன் எகிப்து மற்றும் அவர்களின் தெய்வங்களையும் தண்டிப்பேன். நான் எகிப்திய அரசர்களைத் தண்டிப்பேன். நான் பார்வோனைச் சார்ந்துள்ள ஜனங்களையும் தண்டிப்பேன்.

26 நான் எல்லா ஜனங்களையும் அவர்களது பகைவர்களாலும் அவர்களைக் கொல்ல விரும்புகிறவர்களாலும் தோற்கடிக்கப்படச் செய்வேன். நான் அவர்களை நேபுகாத்நேச்சாரான பாபிலோனின் அரசனிடமும் அவனது வேலைக்காரர்களிடமும் கொடுப்பேன்” “நீண்ட காலத்துக்கு முன்னால், எகிப்து சமாதானமாக வாழ்ந்தது. இவ்வெல்லா துன்பங்களுக்கும் பிறகு, அது பழையபடி சமாதானமாக மீண்டும் வாழும்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

27 “யாக்கோபே, என் ஊழியக்காரனே, பயப்படாதே!

28 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்,

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jeremias 46, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.