Jeremias 10

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 இஸ்ரவேல் குடும்பத்தாரே! உங்களைக் குறித்து கர்த்தர் சொன்னதை கவனித்து கேளுங்கள்!

2 “மற்ற நாடுகளில் உள்ள ஜனங்களைப் போன்று வாழாதீர்கள்!

3 மற்ற ஜனங்களின் பழக்கவழக்கங்கள் பயனற்றவை.

4 அவர்கள் தமது விக்கிரகங்களைப் பொன்னாலும் வெள்ளியாலும் அழகுபடுத்துகின்றனர்.

5 அயல்நாடுகளில் உள்ள விக்கிரகங்கள் வெள்ளரிக்காய் வயலிலே,

6 கர்த்தாவே, உம்மைப் போன்று எவரும் இல்லை!

7 தேவனே! எல்லோரும் உமக்கு மரியாதைச் செலுத்தவேண்டும்.

8 வேறு நாடுகளில் உள்ள, அனைத்து ஜனங்களும், அறியாமையும், மூடத்தனமும் கொண்டவர்கள்.

9 அவர்கள் தர்ஷீசிலிருந்து கொண்டுவந்த வெள்ளியையும்

10 ஆனால் கர்த்தர்தான் உண்மையான ஒரே தேவன்.

11 “அந்த ஜனங்களிடம் இந்தச் செய்தியைக் கூறுங்கள்,

12 தேவன் ஒருவரே தமது வல்லமையால் பூமியைச் செய்தார்.

13 சத்தமான இடிக்கும் தேவனே காரணமாகிறார்.

14 ஜனங்கள் மூடர்களாக இருக்கிறார்கள்!

15 அந்த விக்கிரகங்கள் பயனற்றவை.

16 ஆனால் யாக்கோபின் தேவன், அந்த விக்கிரகங்களைப் போன்றவரல்ல.

17 உனக்குச் சொந்தமானவற்றையெல்லாம் சேர்த்துக்கொள்.

18 “இந்த முறை, யூதாவின் ஜனங்களை நாட்டைவிட்டு வெளியே எறிவேன்.

19 ஓ! நான் (எரேமியா) மோசமாகக் காயப்பட்டேன்,

20 எனது கூடாரம் அழிக்கப்பட்டது.

21 மேய்ப்பர்கள் (தலைவர்கள்) மூடர்கள்,

22 உரத்த சத்தத்தைக் கேளுங்கள்!

23 கர்த்தாவே! ஜனங்கள் உண்மையில் தங்களது வாழ்வைக் கட்டுப்படுத்தவோ,

24 கர்த்தாவே! எங்களைத் திருத்தும்,

25 நீர் கோபத்தோடு இருந்தால்,

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jeremias 10, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.