Isaías 60

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 “எருசலேமே! என் வெளிச்சமே! எழு!

2 இப்போது பூமியை இருள் மூடியிருக்கிறது.

3 தேசங்கள், உனது வெளிச்சத்திடம் (தேவன்) வரும்.

4 உன்னைச் சுற்றிப் பார்!

5 “இது எதிர்காலத்தில் நடைபெறும்.

6 மீதியான் ஏப்பாத் நாடுகளில் உள்ள ஒட்டகக் கூட்டங்கள் உனது நாட்டைக் கடக்கும்.

7 கேதாரிலுள்ள அனைத்து ஆடுகளையும் சேகரித்து ஜனங்கள் உன்னிடம் தருவார்கள்.

8 ஜனங்களைப் பாருங்கள்!

9 எனக்காகத் தொலைதூர நாடுகள் எல்லாம் காத்திருக்கின்றன.

10 மற்ற நாடுகளில் உள்ள பிள்ளைகள், உனது சுவர்களை மீண்டும் கட்டுவார்கள்.

11 உனது கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்.

12 உனக்குச் சேவைசெய்யாத

13 லீபனோனில் உள்ள மிகச்சிறந்த பொருட்கள் உனக்குக் கொடுக்கப்படும்.

14 கடந்த காலத்தில், ஜனங்கள் உன்னைக் காயப்படுத்தினார்கள்,

15 “நீ மீண்டும் தனியாகக் கைவிடப்படமாட்டாய்.

16 உனக்குத் தேவையான அனைத்தையும் நாடுகள் தரும்.

17 “இப்போது உன்னிடம் வெண்கலம் உள்ளது.

18 உனது நாட்டில் வன்முறைபற்றிய செய்திகள் இனி இராது.

19 “பகலில் இனி சூரியன் உனக்கு வெளிச்சத்தைத் தராது.

20 உனது சூரியன் மீண்டும் அஸ்தமிக்காது.

21 “உனது ஜனங்கள் அனைவரும் நல்லவர்கள் ஆவார்கள்.

22 மிகச் சிறிய குடும்பம்கூட மிகப்பெரிய கோத்திரமாக வளரும்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Isaías 60, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.