Isaías 49

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 தொலை தூர இடங்களில் வாழும் ஜனங்களே, என்னைக் கவனியுங்கள்!

2 நான் அவருக்காகப் பேசும்படி கர்த்தர் என்னைப் பயன்படுத்துகிறார்.

3 கர்த்தர் என்னிடம் சொன்னார், “இஸ்ரவேலே, நீ எனது தாசன்.

4 நான் சொன்னேன், “நான் வீணாகக் கஷ்டப்பட்டு வேலை செய்கிறேன்.

5 என்னைக் கர்த்தர் என் தாயின் கர்ப்பத்தில் உருவாக்கினார்.

6 “நீ எனக்கு மிக முக்கியமான தாசன்.

7 கர்த்தர், இஸ்ரவேலின் பரிசுத்தர்.

8 கர்த்தர் கூறுகிறார், “எனது தயவைக் காட்டும் சிறப்பான நேரம் இருக்கிறது.

9 நீங்கள் சிறைக் கைதிகளிடம் கூறுவீர்கள்,

10 ஜனங்கள் பசியுடன் இருக்கமாட்டார்கள். அவர்கள் தாகத்தோடு இருக்கமாட்டார்கள்.

11 நான் எனது ஜனங்களுக்காகச் சாலை அமைப்பேன்.

12 “பாருங்கள்! வெகு தொலைவான இடங்களிலிருந்தும் ஜனங்கள் என்னிடம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

13 வானங்களும் பூமியும் மகிழ்ச்சியோடு இருக்கட்டும்.

14 ஆனால், இப்பொழுது சீயோன் கூறுகிறாள், “கர்த்தர் என்னைக் கைவிட்டுவிட்டார்.

15 ஆனால் நான் சொல்கிறேன், “ஒரு பெண்ணால் தன் குழந்தையை மறக்கமுடியுமா? முடியாது!

16 பார், நான் உனது பெயரை என் உள்ளங்கையில் செதுக்கி இருக்கிறேன்.

17 உனது பிள்ளைகள் உன்னிடம் திரும்பி வருவார்கள்.

18 மேலே பார்! உன்னைச் சுற்றிலும் பார்!

19 “இப்பொழுது நீங்கள் தோற்கடிக்கப்படுகிறீர்கள்; அழிக்கப்படுகிறீர்கள்,

20 நீங்கள் இழந்துப்போன பிள்ளைகளுக்காக வருத்தப்பட்டீர்கள்.

21 பிறகு நீ உனக்குள்ளேயே,

22 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்.

23 அரசர் உன் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களாக இருப்பார்கள்.

24 ஒரு பலமான வீரன் போரில் செல்வத்தை அபகரித்தால், அவனிடமிருந்து நீங்கள் அச்செல்வத்தைப் பெறமுடியாது.

25 ஆனால் கர்த்தர் கூறுகிறார், “கைதிகள் தப்பித்துக்கொள்வார்கள் எவனோ ஒருவன், பலமான வீரனிடமிருந்து கைதிகளை மீட்டுச் செல்வான்.

26 அந்த ஜனங்கள் உன்னைக் காயப்படுத்துகிறார்கள்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Isaías 49, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.